வாசகர்கள் கருத்துகள் ( 7 )
திருட்டு திராவிட கும்பலில் இளரத்தம் ஆட்சிக்கு வருகிறது என்று சொன்னால், அதன் பொருள், பெண்களின் கற்புக்கு பாதுகாப்பு இல்லை என்பதாகும்.. திமுகவின் இளைஞர்களின் முன்வரலாறு அந்த ரகம்.
இதையேதான் இப்போதுள்ள அரசும் பின்பற்றிவருகின்றது தனக்குப்பின் தனயன் என்ற முறையில்தான் அரசும் தன்னை தயார் செய்து கொண்டு வருகின்றது தேர்தல் முடிவிவந்தவுடன் பெரிய மாற்றம் தமிழகத்தில் இருக்கிறதாம் அரசில் வயதானவர்கள் நேரு சமயத்தில் மத்தியில் கொண்டுவந்த காமராசர் திட்டம் போன்று இங்கும் பதவிகளைவிட்டு விரட்டப்படுவார்கள் புதிய இளமை மிகுந்த முகங்கள் அறிமுகத்தப்படும் இள இரத்தம் ஆட்சியாளும்.
வேதங்கள் சாஸ்திரங்கள் கூற்றுப்படி பரமஹம்ச நிலைப்படி ஒருவர் எப்படி வாழ வேண்டுமோ தனது ஆச்சார்யர் ஶ்ரீ ஆதிசங்கர சகவத்பாதாள் வழியில் வாழ்ந்து பொய்யுடம்பையும் போற்றுதலுக்குறியதாகி வாழ்ந்த மாகா ஞானி தான் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மகாபெரியவா.
நல்ல பதிவு ஆனால் தேவையே இல்லாமல் அண்ணாதுரையையும் பரமாச்சாரியார் அவர்களையும் எதற்கு ஒப்பீடு ஒருவர் நாஸ்திகர் மற்றொருவர் சிறந்த ஆஸ்திகர்
Why he drags in an uncomparable, trivial inicident and person while paying tribute to PERIYAVAA? Let him first realise that while PERIYAVAA is GOD incarnate, the oeson he refered was disbeliever of GOD
மிக மிக சிறப்பான அருமையான பதிவு கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒன்று ஊடகவியலார் திரு R நூருல்லா அவர்களுக்கு நன்றி
சரியான கருத்து
மேலும் செய்திகள்
ஆபரண தங்கம் விலையில் புது உச்சம்: ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது
3 hour(s) ago | 2
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
3 hour(s) ago | 8
உதட்டளவில் சமூகநீதி: அண்ணாமலை காட்டம்
5 hour(s) ago | 16
தமிழக சட்டசபை தேர்தல்; அதிமுகவில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்
5 hour(s) ago | 8
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
12 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
12 hour(s) ago | 3