வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழ்நாட்டை விட்டு வெளியேறு மீனவா. இந்த அரசு மீனவர் எதிர்ப்பு அரசு. விவசாயிகள் எதிர்ப்பு அரசு. தொழிலாளர்கள் எதிர்ப்பு அரசு...
இது கிருத்துவ மீனவர்களை மட்டுமே காப்பாற்றும் அரசு
ஐயா, இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி. நீதி, நேர்மை, நியாயம் என்றால் என்னவென்றே தெரியாது இவர்களுக்கு. இவர்களிடம் போராடுவதை விட்டுவிட்டு வேறு மாநிலத்திற்கு சென்று கூலி வேலை செய்து பிழைத்துக்கொள்ளுங்கள்.
நேர்மையா இருக்கிறவங்களுக்கு இந்த உலகத்தில் வாழ அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் அதிகார பிச்சைக்காரர்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். பொய் சொல்லி மத்தவங்ககிட்ட இருக்கிற பணத்தை கொள்ளை அடிக்கிறவங்கதான் வாழ்க்கை என்று சட்டம் சொல்லாமல் காவலர்கள் மூலமாக நிறைய கொடுமையான விஷயத்தில் எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். இறப்பு வரை, இறந்த பின்பும் ஏமாற்றி பணம் பறிப்பவர்களதுதான் இந்த மாமனிதர்கள் .
இவர் பல குற்றங்கள் செய்துள்ளார். முதலில் நேர்மையானவராக இருந்தது குற்றம். கலாம் என்றால் கலகம் என்று கூறியவரிடம் சற்சான்று பெற்றது இரண்டாவது குற்றம். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் இந்து மத மீனவராக இருப்பது பெருங்குற்றம். இதுவே தேவசகாயம், இஸ்மாயில் என்றிருந்தால் ஒன்றிற்கு இரண்டாக கிடைத்திருக்கும்.
இந்த செய்தியை படிக்கும் போதே மனம் பதைக்க வைக்கிறது. ஆனால் இதை கையாளும் அரசு அதிகாரிகள் எப்படி எளிதாக கடந்து செல்கிறார்கள்? மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காதுகள் வரை எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதா நடவடிக்கை எடுக்க படுமா?
தண்டபாணிக்கு பதில் ஒரு டேவிட் ஆக இருந்தால் உடனடியாக கொடுத்து இருப்பாங்க.
தமிழக அரசின் மீன்வளத்துறை பாதிக்கப்பட்டவருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் எல்லை தாண்டும் மீனவர் இலங்கையால் கைது படகு பறிமுதல் போன்ற விஷயங்களில் தமிழக அரசியல்வாதிகள் மத்திய பாஜக அரசை குறை கூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவரைப் போல இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்ட்டுள்ளனர் என தெரியவில்லை. நடுநிலை ஊடகங்கள் இந்த விஷயத்தை விவாதிக்க வேண்டும்.