வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இப்படியே ஒன்னொண்ணையும் தீர்க்க பட்டால், அண்ணாமலை, நைனார் எப்படி அரசியல் செய்வது.
இந்த பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து ஏதேனும் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் தருமபுரம் ஆதீனம் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்!
எல்லா சொத்தையும் வித்து காலி பண்ணிட்டு வர்றீங்க. மொத்த மா அரசியல் கட்சிகள் கிட்ட சரண்டர் ஆகி கிடகீங்க. இப்போ என்ன பிரச்ினை. அவனுங்க சும்மா இருக்க விட மாட்டானுங்க. எதுல சிக்குவீங்கன்னு பாப்பானுங்க...வெயிட் அண்ட் சீ
திருநாவுக்கரசர், ஞான சம்பந்தர், நிறுவிய மடங்கள் சைவ சமயத்தை வளர்க்கவும், மடாதிபதிகள் இறைவழியில் நடந்து மக்களை நல்வழி படுத்தவும், உழவார பணி, கல்வி, தர்ம உணவு வழங்குதல், மருத்துவ வசதி, அந்த அந்த சமூகங்களுக்கு நல்வழி காட்டவும் ஏற்படுத்தப்பட்டன. பிறப்பில் இருந்து இறப்பு வரை மனிதர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருந்தனர். இந்த பணிகளுக்கு தமிழக அரசர்கள், செல்வந்தர்கள் பல ஆயிரம் ஹெக்டர் நிலங்களை தானமாக அளித்தனர். தர்மபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், மதுரை, பேரூர் ஆதீனம்கள் சைவ நெறியை வளர்க்கவும், கல்வியை பெருக்கவும், நாயனம், தேவாரம் போன்ற திருமுறை ஓதுதல், சிவ உமையை வழிபடவும், வருமானம் இல்லாத கோவில்களில் ஒரு முறையாவது பூசை செய்யவும், சிவவாத்தியங்கள் கோவில்களில் ஒலிக்கவும், மாதம் தோறும் பல கோவில்களுக்கு சென்று நல்வழி காட்டவும் வேண்டும். சன்யாசிகள் ஒரு இடத்தில வசிக்க கூடாது. தற்போதைய காலத்தில், இந்த செயல்களில் இருந்து தவறியதால் பல பிரச்சனைகள் வருகிறது.
1 ஆதீனங்களின் கைகள் கட்டப்பட்டு வெகுநாட்களாகி விட்டது. ஒவ்வொரு செலவுக்கும் அறநிலையத்துறை அனுமதி தேவையாக உள்ளது. 2. ஆதீன கர்த்தர் சன்யாசம் பெற்றிருந்தாலும் மடத்தின் நிர்வாகத்தை கவனிக்க வேண்டியிருக்கும். அங்கேயே தங்குவது தவிர்க்கமுடியாதது.
புதியதாக எதுவும் செய்யாவிட்டாலும் நமது முன்னோர்கள் ஏழை மக்களுக்கு தானம் அளித்ததை பிடுங்காமல் இருந்தால் சரி.
திரு.அண்ணாமலை அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். எதற்கு வம்பு என திராவிட மாடல் பல்டி.
புலி பதுங்குவது பயத்தினால் அல்ல பாய்வதற்கு தான். வேறெங்காவது ரூபத்தில் மீண்டும் கட்டிடம் இடிக்கப்படும். எதற்கும் இரவு பகலாக கட்டிடத்தை காவல் காக்க வேண்டும். கட்டிட சேதம் அடைந்தது விழுமாறு செய்தாலும் செய்வார்கள் விஞ்ஞானிகள். எச்சரிக்கை தேவை
அய்யோ புஸ்னு போயிருச்சே, நான் கூட நீங்க உண்ணாவெரதம் இருப்பீங்க, டிவிகாரங்க எல்லாம் லைவ் போடுவாங்க, உங்களை பார்க்க டெல்லி ஆட்கள் வருவாங்க, ஒருமாசம் உண்ணாமல் இருந்து மெலிஞ்சு போவீங்க
கடேசியா பாத்தா கலைஞர் உண்ணாவிரதம் போல நாஷ்டாக்கு அப்புறம் ஆரம்பிச்சு லஞ்சுக்குள்ள முடிஞ்சுபோச்சு
பணிக்குமில்லே?
இலவச மகப்பேறு மருத்துவமனையை இடித்துவிட்டு புது மருத்துவமனை கட்ட அடுத்த கட்ட அழுத்தத்தைத் தர வேண்டும். அம்ரிதா அம்மா மற்றும் சங்கர மடம் ஆகியவை திறம்பட மறுத்துவ சேவை செய்கின்றனர். அவர்களின் உதவியை நாடலாம். இம்மடத்திற்கு சொத்துக்கள் பல கோடி உள்ளன