வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இதே ஒரு பெரியார் சிலையையோ, கருணாநிதி சிலையையோ வைத்து பின் அகற்றி இருந்தால் ஒரு பெரிய கலவரமே வெடித்திருக்கும்.
அகிலங்களை காக்கும் பெருமாளுக்கும் சோதனையா..?
இறைவனையே இரவில் படைக்கும் இனமாகிவிட்டதே மனித இனம் இந்த இழிநிலைக்கு காரணம் என்னவென்று சிந்தித்தல் சாலச்சிறந்தது. தன் நம்பிக்கை சீரழிந்த நிலையில் யாரையாவது நம்பியாக வேண்டிய நிலையில் இருக்கிறது. இயற்கையா? இறைவனா? என்று வரும்போது இயற்கையை சீரழித்து இறையை நாடுதல்? முன்னோர் யாவரும் அன்பு, கருணை கொள்ளச் சொன்னார்கள் யாவை மற்றும் யாவரிடத்தும் இவைகளை மறந்து நல் வாழ்வு வாழ நினைக்கிறோம். அவர்களை வாசிக்க, நேசிக்க தவறியதின் விளைவே இவை. தன்னை முன்னிறுத்தவே முனைகிறான் எவ்விடத்திலும். ஆகவே இது போன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் அதிகரிக்கவே செய்யும். அரசின் கடமை இதுபோன்ற செயல்களை முன்பே கண்டறிந்து அவைகளை ஆராய்ந்து வரைமுறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து மக்களின் உணர்ச்சியை துண்டும் விதமாகவும், அதற்காக போராட வேண்டிய வாய்ப்புகளை வழங்கக்கூடாது. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்
முன்பு திமுக ஆட்சியில் சென்னையில் திடீரென பிள்ளையார் சிலை தோன்றியது . அதற்காக ஒரு போலீஸ் காவலர் கைது செய்யப்பட்டார்.
நிறைய மசூதிகள் இப்படி கட்டப்பட்டவையே. நான் சிறிய வயதாக இருக்கும் போது காரமடையில் ரோட்டோரமாக இறந்த ஒருவரை புதைத்துவிட்டு, சுமார் 50 சென்ட் இடத்தை இப்படித்தான் எடுத்து மசூதி கட்டினார்கள். இது வரையில் அந்த இடத்தை அரசாங்கத்தால் திரும்ப பெற முடிய வில்லை.
Sack & Punish Anti Native People Hindu Majority Ruling Party & Stooge Officials
அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிக்க இது ஒரு தந்திரம். ஏன் சட்ட பூர்வ அனுமதி கேட்டால் தர மாட்டார்களா? தமிழ் நாட்டில் எப்படியாவது ஒரு மதக்கலவரம் உருவாக்க நினைக்கும் தீய சதிகளின் சதித்திட்டம் ஒரு போதும் நடக்காது. இது படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழ் நாடு.
ராணுவத்தின் இடத்தில் உள்ள மசூதியை அகற்ற முயன்றாலும் நடக்கவில்லை... அது பற்றி ஏதாவது கருத்து உள்ளதா?
இதே இடத்தில் ஒரு சிலுவையையோ அல்லது மேரி சிலையையோ அல்லது இயேசு பிரான் சிலையையோ நிறுவி இருந்தால் இந்நேரம் அகற்றி இருப்பார்களா? நிச்சயமாக அதற்கு பாதுகாப்பு போட்டு இருப்பார்கள்
ஆமாம் திமுக இந்து விரோத கட்சி. ஏன் ஓட்டு போடுகிறீர்கள். முதலில் அதை நிறுத்துங்கள். காசு கொடுத்தால் வாங்கி கொண்டு ஓட்டு போடாதீர்கள். அது உங்களிடம் கொள்ளை அடித்த பணம்.
அனுமதியற்ற மசூதியை சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டும் கூட அகற்றாத திராவிடிய ஆப்ரஹாமிய அடிமை அரசு ஹிந்துக்களை மட்டுமே முழு மூச்சாக ஒடுக்குகிறது... மலைகள் முழுவதும் சிலுவைகள்..அனுமதி பெற்றவையா?
அகற்ற வேண்டிய அவசியம் இல்லை, கோவிலில் வைக்கப்பட்ட செய்தானே அதை எப்படி முறைப்படுத்த வேண்டுமோ அதன்படி முறைப்படுத்தி சரி செய்திருக்கலாம். இதுதான் திராவிட மாடல் அரசு இந்துக்கள் மீதும் மற்ற மதத்தினர் மீதும் உள்ள எவ்வாறு அக்கறை காட்டுகிறது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.