வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அவர் வெளியிலேயே ராஜினாமா செய்துவிடுவேன் என்று கூறிய பிறகு இப்படி ஒரு மார்தட்டல்
அதிமுகவிற்கே அதிர்ச்சியடையவைக்கும் நடவடிக்கை என்பது எதிரிகளின் வேலை. எதிரிகளுக்கு அதிமுகவை பலிகடா ஆக்கிவிட்டார்கள்
கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் சொல்வதெல்லாம் சரிதான். அதற்கு பத்து நாள் கெடு விதித்தது தான் தவறு ஏதோ ஒரு வில்லங்கம் பண்ணுவதற்காகவே கெடுவித்திருக்கிறார் செங்கோட்டையன்.
பழனிச்சாமி சர்வாதிகார மனப்பான்மையோடு நடந்து கொள்கிறார் இதன் மூலம் திமுக வை ஆட்சி கட்டிலில் அமர வைக்க நினைக்கிறார் ஏனெனில் கடந்த கால தேர்தலில் அதிமுக பிரிந்ததால் ஓட்டு சிதறியது இது பழனிச்சாமிக்கு நன்றாக தெரியும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தருகிறேன் என்றவர் இப்போது மறுத்து விட்டார் இச்செயல் கூட்டணியை நம்பிக்கை இல்லாமல் பலவீனமாக்கும் ஒரு வேளை இது திமுகவின் நகர்வாகவும் இருக்கலாம்.
அண்ணாமலை+பன்னீர்+தினகரன் = நல்ல கூட்டு=மீண்டும் திமுக ஆட்சி....
வெற்றி வாய்ப்பை மீண்டும் திமுகவுக்கே கொடுப்பதற்காக பழனி கட்சியைக் காலி செய்துவிடுவாரோ ???? ஆமாம். வாக்களிப்பது மக்களின் கடமை. ஊழல், கொலை, கொள்ளை மோசடி கஞ்சா விற்பனை ரவுடிகளின் ஆட்சி என மக்கள் விரும்பினால் அதற்கு பழனிச்சாமி பொறுப்பாக முடியாது. காமெடி மற்றும் சூட்டிங் நடத்தும் பொம்மை முதல்வரை மக்களே தோ்ந்தெடுக்க வேண்டும்.
The bjp shoul introspective its policies w r t alliance with local partners whom they are sieved for cleanness and integrity.There is no compromise..As a true honest friend to be the bjp is entrusted to mend the party.corrupt dealers of any kazagam should be shunned off.The party and the ideology should be in tact.the alliance party should be from any misery
வெற்றி வாய்ப்பை மீண்டும் திமுகவுக்கே கொடுப்பதற்காக பழனி கட்சியைக் காலி செய்துவிடுவாரோ ????
மூத்த தலைவர்களை அனுசரிக்க வில்லை என்றால் தொற்று ரெய்டு வரும்! அப்புறம் குடும்பம் மற்றும் சம்பந்தகளுக்கும் சிக்கல் தான்!
Those writing comments here are either BJP and DMK supporters. EPS trying his level best to improve AIADMK in the absence of MGR and Amma. These dmk and BJP never expected that he will gather such big crowds in the tour of 142 constituencies. The same BJP and dmk writers wrote tons of bad opinion about sasikala and dinakaran.