வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மின்சார கட்டணம் கட்ட வில்லை என்றால் மின் துண்டிப்பு ஏழைக்கு அனால் 822 கோடி பாக்கி இருந்தாலும் பணக்காரனுக்கு அது பொருந்தாது
வாழ்க தமிழ் குடும்பம் ஒரே குடும்பம்
விரைவில் ஹெலிபேட் கூடிய வீட்டு மனைகள் ஊட்டியில் விற்பனைக்கு. லூலூ மால் உள்பட அனைத்தும் உள்ளேயே. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் இப்பொழுது இருந்து தயாராக இருக்கவும்
ஜீ ஸ்கொயர்ல ஊட்டில வீட்டுமனை வாங்க எந்த வாங்கில கடன் கொடுக்கிறாங்க?
ரிபான் கூலிங் கிளாஸ் அண்ட் ரீபொக் ஷூ
செட்டியார் இருந்தவரை நடவடிக்கை இல்லை. ஏனென்றால் அவர் எப்போதுமே ஆளுங்கட்சிக்கு நெருக்கமானவர். அவர் காலமானவுடன் நடவடிக்கை.
கருணா குதிரைப் பந்தயத்தையே தடை செய்தார். அதன் நினைவாக சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் குதிரை சிலையும் அமைத்தார். ஆனால் இன்றும் சென்னையில் அரசு நிலத்திலேயே ரேஸ் நடக்கிறது. அதிக பந்தயக் குதிரைகள் வைத்திருந்தவர் கலைஞரின் நெருங்கிய நண்பர். இந்த அழகில் ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம் என்று நாடகமாடுகிறார்கள்.
இன்னும் கொஞ்ச நாளில் திருட்டு திமுக பினாமி ஆட்கள் கைக்கு போய் விடும்.
1967 இல் இருந்து தமிழ்நாடு அரசு யாரிடம் உள்ளது. சொல்லி தெரிவதில்லை மன்மத கலை
1978 இல் இருந்து பாக்கி தொகை வசூல் செய்திட இயலாமை மிகவும் வெட்கக்கேடானது.. தனி மனிதன் என்றால் தற்கொலை பண்ணிக்கொள்வான் காரணம் மனிதன் உயிர் உள்ளவன். . அரசு என்பதால் இது மாதிரி செய்ய இயலாது.
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
1 hour(s) ago
கட்சி அவைத்தலைவருக்கு பளார்; திமுக எம்எல்ஏ அடாவடி
3 hour(s) ago | 14
சாராய பணத்தில் நடக்கும் தமிழக அரசு : மத்திய வேளாண் அமைச்சர் ஆவேசம்
3 hour(s) ago | 2
ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
4 hour(s) ago | 7
விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யணும்
6 hour(s) ago
இரட்டை இலை சின்னம் விவகாரம்: விசாரணையை முடிக்க கோரி வழக்கு
6 hour(s) ago | 1