வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இன்னுமா சி.பி.ஐ விசாரணையை நம்புறீங்க?
எப்படி? செந்தில் பாலாஜி தம்பியை பிடித்துக்கொண்டு வந்து நிறுத்தியது போலவா ?
சுடலை கட்டுப்பாட்டில் உள்ள எந்த துறை போலீஸ் உட்பட விசாரணை செய்தாலும் உண்மை வெளிப்படாது கோர்ட் செயல் வெறும் கண்துடைப்பு
பாதிக்கப்பட்ட அந்தப் பெண், மனஉளைச்சல் தாங்காமல் விபரீத முடிவுக்குப் போகும் வரை இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் விட மாட்டார்கள் போலிருக்கிறது.
அப்படியா அந்த சார் யாருனு சொள்ளிடிங்கன்ன நல்ல இருக்கும் வைகுண்டம் பெரியவரே
வைகுண்டம் சொல்றத பார்த்தா அது தான் நடக்கப் போகுதா? கடந்த கால அனுபவம் பேசுகிறது.
ஒரு மாநிலம், ஒரு ஒன்றிய பிரதேசம் என்று 2 பெரிய கவர்னர் பதவியில் இருந்தவர் இப்போது இப்படி மதிப்பிழந்து நிற்பது வருத்தத்திற்குரிய காட்சி. ஒரு கவர்னர், அரசியல் கட்சிகளின் மனுவை, மாநில அரசுக்கு பார்வேர்ட் செய்ய இயலாது, கூடாது. அதுவும் நிலுவையில் இருக்கும் வழக்கு, விசாரணை பற்றி ஊடகங்களில் பேசுவதோ பேட்டி அளிப்பதோ கூட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என்று முன்னாள் ஐ பி எஸ் க்கும் தெரியல, நடிகர் விஜய் க்கும் தெரியல, தமிழிசை க்கும் தெரியல????
gazetted officer கூட அரசியல் பேசக்கூடாது.....ஹி. ஹி
கூடாது என்பது எந்த சட்டம் காட்ட முடியுமா அவர் தலையிடும் அளவுக்கு இங்கு நிலைமை கேவலமாக உள்ளது என்பதே
பாதிக்கப்பட்ட மாணவிக்கு, நீதி கிடைப்பதை, குற்றவாளிகள் தண்டிக்க படவுள்ளதை இன்று கணிக்க முடியாது. திராவிடம் கழுவுற மீனில், நழுவும் மீன். சிபிஐ விசாரணையில் கூட ஆட்சியில் இருந்தால், எளிதில் சிக்காது. உச்ச மன்றத்தில் வலுவான ஆதரவு இருக்கும். ? தன் குடும்ப பெண் பிள்ளை போல் பாவித்து, பிஜேபி மகளிர் அணி சிபிஐ விசாரணை கோருவது நடுநிலை மக்களை சிந்திக்க செய்யும். காங்கிரஸ் தேசிய கட்சி. ஒரு பேருக்கு மகளிர் அணி கண்டனம் கொடுத்து, விசாரணை கேட்க கூடாதா?
அது சரி. ஆனால்.... ஆனால் குற்றம் செய்தவர்களுக்கு தகுந்த, கடுமையான தண்டனை கிடைக்குமா? அதுதான் மிகவும் கவனிக்கப்படவேண்டிய விவகாரம். ஏன் என்றால் பல குற்றவழக்குகளில் குற்றம் செய்தவர்கள் தண்டனை பெறுவதே இல்லை. காரணம் நீதிமன்ற செயல்பாடுகள்.
எப்படி இருந்த அம்மணி மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு மோசம் போயி இன்று தெரு தெருவா போய் குறளி விதை எல்லாம் காட்டி , அரெஸ்ட் செய்த போது பஸ் ஜன்னல் ஓரம் பார்க்கவே பாவமா இருந்தது.இப்போ தலைவர் பதவிக்கு இப்படி எல்லாம் போட்டி போட்டு செய்ய வேண்டி இருக்கு
இன்னும் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்த்தேன் திகழ்.....பரவாயில்லை 2026 குள் திகழுக்கு பைத்தியம் முத்திடும்...!!!