வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது நான் பிறந்த ஊர் தேரிழந்தூர் என்பதில் பெருமையடைகிறேன் . 2000 ஆண்டுகள் பழமையான இத்தலத்தில், ஒவ்வொரு மூலைக்கும் ஒரு புனித கதையும், ஒவ்வொரு தரிசனத்திற்கும் ஒரு ஆழ்ந்த ஆன்மீக அனுபவமும் உள்ளது. வைணவத்தை பின்பற்றுபவரோ, ஆன்மீக ஆர்வமுள்ளவரோ யாராக இருந்தாலும், தேரழுந்தூர் தரிசனம் நிச்சயம் ஒரு வாழ்நாள் அனுபவமாக அமையும் கோவிந்தா ..கோவிந்தா ..
பெருமாளே உன் திருவடி சரணம் ஸ்ரீனிவாசா கோவிந்தா கோவிந்தா ஆமருவியப்பன் திருவடிகளே சரணம்