வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்த நரை முடியின் பதவி பறிப்பு வழக்கு அம்போதானா?
விவசாய நிலங்கள் தரிசு ஆக ஆக பணம் படைத்தவனுக்கு சந்தோசம். விலைமதிப்பற்ற விளை நிலங்கள் விலைக்கு வருமல்லவா. அதற்காகவே கள்ளு இறக்க விட மாட்டார்கள்.
ஆக டாஸ்மாக்ல குடிச்சா தப்பு இல்லை.போதை ஏறாது.பனங்கல் தென்னங்கல் குடிச்சா போதை ஏறிடும்.ஆனாலும் இந்த அறிவாறிகளுக்கு ஓட்டு போடும் மக்கள் எப்பேர்ப்பட்ட வர்கள் என்று நினைக்கும் போது கோமாளிகளாக தெரிகிறார்கள்
டாஸ்மாக் ல இவர் என்ன செஞ்சஆனோ அதே தான் எடப்பாடி ஆட்சியும் செய்தது.
பொன்முடியாருக்கு எவ்வளவு அறிவு பார்த்தீர்களா? பதநீரில் கலக்க வேண்டியதை கலந்து போதை பொருளாக மாற்றி விட்ருவீடுவார்களாம்! Tasmac ல் நாங்கள் சத்து டானிக் தான் விற்கிறோம் என்று சொல்ல வருகிறாராம்! இன்னும் எத்தனை நாளுக்கு தமிழர்களை ஏமாற்றுவீர்கள், இலங்கையில் பணங்கள் அரசே விற்பனை செய்கிறது ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் தடைசெய்கிறார்கள், இதற்கு விளக்கங்கள் வேறு : விளங்கிடும்
காலம் கலி காலம் ஏறத் தாழ நூறு ஆண்டுகள் முன் கள்ளுக் கடை முன்பு மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் இன்று அதைத் தேவை என்கிறது! இந்தி பிரசார சபை ஆரம்பித்து ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர் களையும் விரட்டிய கட்சி இன்று சுதந்திர தினத்தை துக்க தினமாக கொண்டாடிய பெரியாரைப் போற்றும் கட்சியுடன் கை கோர்த்து உள்ளனர்
நல்ல சாராயம் TASMAC விற்பனை குறைந்துவிடும்.
கள் இறக்க அனுமதித்தால் முதலில் பாதிக்கப்படுவது ஜெகத்ரட்சகன், பாலு, கனிமொழி, துன்பநிதி, மற்றும் மாப்பிள்ளை.. இதனால் விவாதம் வெட்டி விவாதம்.. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டு , கள் லிட்டருக்கு முப்பது ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதில் வரியாக ஐந்து ரூபாய் அரசிற்கு வருமானமாக எடுத்து கொள்ளப்படும்.. விவசாயியும் பலன் அடைவார்கள் அரசிற்கும் வருமானம் கிடைக்கும்.. பொதுமக்களும் குடல் வேண்டு கல்லீரல் கெட்டு சாக மாட்டார்கள். இப்போது அனுமதித்தால் ஒரு குடும்பத்தின் வருமானம் பாதிக்கப்படும்..
அதை அவர்கள் ஆட்சியிலிருக்கும்போது ஏன் செய்யவில்லை?
ராதா மேடம், அவர்கள் மிடாஸ் யாவாரம் பாதிக்கும் என்பதால் அவர்களும் கள் இறக்க அனுமதிக்கவில்லை.
இதிலும் ஊழல் செய்வார்கள் திமுகவினர்.
அப்புறம் உங்க திராவிட மாடல் சாராய ஆலய முதலாளிகள் பொழைப்புல மண் விழுந்துடுமே கோல்ட் ஹேர் அவர்களே.
Correct