வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அதிகாரத்தில் பகிர்வு பற்றி பிறகு பேசலாம்.
இவர் சொல்வது பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் என்பது போல் உள்ளது... கான் கிராஸ் கட்சி போல் எனக்கும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க ஆசை தான்.... ஆனால் அப்படி கேட்டால்.... எங்கே அறிவாலயத்தில் கதவை அடைத்து... வெளியே விரட்டி விடுவார்களோ என்ற பயம் தான் நான் கேட்காமல் இருப்பதன் காரணம்...
வெயிலுக்கு கிறுக்கு புடிச்சிறுச்சு!
பிளாட்டிக் சேர்ம் போச்சா... அப்போ தரையில் தான் உட்காரணும்..... ருமா அண்ண அதுக்கு அஞ்சமாட்டார்....
அய்யா, சாமி, நிரூபரே உமக்கு புண்ணியமா போகட்டும். எதுக்குங்க இவரோட பேட்டியை எல்லாம் செய்தியாக போட்டு எங்கள் ரத்தகொதிப்பை உருவாக்க பார்க்கின்ரீர்கள் . இவர் ஒருக்காலும் திமுகவை விட்டு விலகவே முடியாது. காரணம் கட்சியை பிளவுபடுத்த ஏற்கனவே திமுக தயாராக இருக்கிறது. அதனால் அடித்தாலும் கூட இவர் வெளியேறவே முடியாது. பேச்சிலே புலியாக சேருவார். உள்ளுக்குள்ளே அவர் எலி இருப்பார் . திமுகவை மாநிலமே தூற்றுகின்றது. இவர் என்னமோ திமுகவை முட்டுக்கொடுத்துக்கொண்டே பேசுகின்றார். போதும்யா இதோடு இவரை பற்றிய செய்திகளை நிறுத்துங்கள். இல்லை என்றால் உங்கள் மீது நானே வழக்கு தொடுப்பேன் என்று நிருபரை எச்சரிக்கின்றேன்
ஓட்டுக்கு தன் மக்களை தன்னை நோக்கி திசை திருப்ப வீசும் தூண்டில் … இது அவர் இருப்பை காட்டிக்கொள்ளும் டகால்டி பேச்சு ..
விருந்தில் பக்கத்து இலை காரர் பாயாசம் கேட்பதால் நாமும் கேட்போம் என கேட்கிறார் திருமாவளவன்
மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் சுயாட்சி.. மாநிலத்திலும் கூட்டாட்சி..
காக்கைக்கு சோறு வைத்தால் நமக்கும் ஒன்றிரண்டு பருக்கைகள் கிடைக்காமலா போய்விடும்.
நீங்க தனியா நின்னு ஜெயிச்சி திமுக அதிகாரத்தில் பங்கு கேட்கும்போது தரமுடியாது என தைரியமாக சொல்லுங்க. இப்ப கொடுப்பதை வாங்கி கொண்டு அமைதியாக இருக்கவேண்டும். நடிகர் விஜய் இருக்கும் தைரியத்தில் திருமா காங்கிரஸ் கொஞ்சம் மிரட்டிப்பார்க்கிறார்கள்.