வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த விவகாரத்தில் கழகங்கள் இரண்டும் ஒன்றை ஒன்று தாக்கி அறிக்கை விடுகின்றன. இரண்டுக்குமே தந்தை திராவிடக் கழகம்தான். எனவே இவர்களின் பேச்சு அர்த்தமற்றது. நேற்று தி. மு. க. வில் இருந்தவர்கள் இன்று அதிமுகவில் , இன்று அதிமுகவில் இருப்பவர்கள் நேற்று வரை திமுகவில் இருந்தவர்கள்தான். பதவிக்காக கடசி மாறுபவர்கள் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விஷயத்திலும் மாற்றிப் பேசுவது குறித்து ஆச்சரியம் இல்லை. ஆனால் திருப்பரங்குன்றமும் மலையும் தீபத் தூணுமே இன்னமும் மாறாமல் உள்ளன என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். டிசம்பர் நான்காம் தேதி வரை தீபத் தூண் எனக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதனை எல்லைக் கல், நில அளவைக் கல், சர்வே கல் எனவெல்லாம் சொல்ல ஆரம்பித்ததுள்ளார்கள். புகைப்படத்தில் பார்க்கும்போதே அது கோவில் சம்பந்தப்பட்ட, கோவில் வேலைப்பாடுடன் பீடத்துடன் கூடிய ஒரு ஸ்தம்பமாகத்தான் தெரிகிறது. திருப்பரங்குன்றம் மலையே ஒரு பெரிய கல்லாக இருக்குபோது அதன் மேல் ஒரு நில அளவை கல் இருக்க வாய்ப்பில்லை. இது தீபத் தூணாகத்தான் இருந்திருக்க வேண்டும். தீபத் தூண் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. மாற்றிக் கொண்டேயிருப்பது அரசியல்வாதிகள்தான்.
அண்ணே அது பக்கத்தில் ஒரு உண்டியல்நா கட்டி விட்டலமா
தைரியமாக சொல் நீ மனிதன்தானா மனிதன்தானா
உனக்கும் தமிழினத்திற்கும் என்ன சம்பந்தம். எங்களுக்கு கெட்ட மானங்கெட்ட திராவிட மாடல் வேண்டாம்
நாத்திக கட்சியின் அமைச்சர். கோவிலில் என்ன சம்பந்தம்?
கார்த்திகை தீபம் ஒரு ஹிந்துக்களின் பண்டிகை. வீட்டிலும், கோவிலிலும் பல இடங்களில் தீபம் ஏற்றி வழிபடுவோம். அதை கேட்க நீ யார்? உங்கள் முதல்வரின் அப்பா ஒரு கல்யாணத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். எதற்கு மூன்று கல்யாணம் செய்து கொண்டார்? அவரை நீங்கள் கேள்வி கேட்கமுடியுமா?
சட்டப்படி அறநிலைய துறை கணக்குப் பிள்ளை. அத்தையை சரியாக செய்யவில்லை என்று நீதிமன்றம் சொல்கிறது? பூஜை விவகாரத்தில் அறநிலைய துறை அதிகாரிகள் முடிவு செய்ய உரிமை இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாக்க வில்லை என்று குற்ற சாட்டும் உள்ளன.
தீபம் ஏற்ற வேண்டிய இடத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் ஏன் ஏற்றவில்லை என்பதே கேள்வி அமைச்சர் மடைமாற்றக்கூடாது
நலம் காக்கும் லட்சணம் இதுதானா சார்