வாசகர்கள் கருத்துகள் ( 41 )
கொள்ளையின் ஆட்சி ...
கோல்-மால் குடும்ப ஆட்சி.....
மக்கள் கட்சியல்ல. திராவிட தில்லுமுல்லு மாடல் ஆட்சி
இப்போது பதினெட்டு வயது தாண்டி பதொண்பது, இருபது வயதுகளில் இருப்போர் எல்லாம் கல்லூரிகளில் மேல்படிப்புதான் படித்துக்கொண்டு இருக்கின்றார்களா என்பதை தெளிவு படுத்த வேண்டும். யாருமே அந்த வயதுகளில் சொந்தமாக தொழில் செய்யவில்லை என்பதையும் தெளிவு படுத்தினால் உலகத்திற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கக்கூடும். நீங்களும் மார்தட்டி கொள்ளலாம். உலகளவில் உங்களுக்கு ஒரு நோபல் பரிசுக்கு இணையாக பரிசு அளிக்க ஏற்பாடு செய்வோம்.சரியா?
குலத்தொழில் கல்விக்கு எதிராக களம் கண்ட கட்சியில் நிலவரம் எப்படி. கட்சி தலைமை பதவி யார் யாருக்கு வாய்த்தது. அப்பன். பிறகு மகன். அப்புறம் பேரன். அதற்கப்புறம் கொள்ளு பேரன் என்கிற பரம்பரை பாரம்பரியம்தானே.
கொள்கையின் ஆட்சி அல்ல இது கொள்ளையர்களின் ஆட்சி இன்னும் இது போன்று எதுகை மோனையுடன் பேசி தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க முடியாது
இசுலாமியர்களை ஏமாற்ற என்னவெல்லாம் செய்கிறார்கள் இவர்கள்!
இப்போ முதல்வர் பதவி கூட பரம்பரை குலத்தொழில் ஆகிவிட்டது. எப்போ அதை நிறுத்துவீங்க?
ஆட்சியாடா இதூ
ஆமாம் இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல. பெரிய கொள்ளை கூட்டத்தின் ஆட்சி.
உங்க அகராதியில் கொள்கை என்பதை கொள்ளை என்று மக்கள் அர்த்தம் செய்து கொள்கிறார்கள்
மேலும் செய்திகள்
தொழில் முனைவோர் 232 பேருக்கு கடன்
17-Apr-2025