வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஓய்வு பெற்ற IFS அதிகாரிக்கு 6.58 கோடி எப்புடி வந்திச்சு? காட்டையே வித்த மாதிரி இருக்கே.
இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன ........ யாருடைய உதவியும் தேவையில்லை .... அப்படித் தேவையென்றால் செபி அனுமதி பெற்ற பங்கு வர்த்தகத்தின் ப்ரோக்கர்களே சரியான ஆலோசனையைத் தர முடியும் ..... பேராசை காரணமாக ஏமாந்துள்ளார் .....
தொடர்ந்து அதிக CAGR கொடுக்கும் பங்குகள் என்று கூகிளில் தேடினாலேயே கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பங்குகள் வாங்கினாலேயே போதும் ஆண்டுக்கு ஒரு முறை பணத்தை இரட்டிப்பாக்கலாம். இந்திய பொருளாதாரம் பாய்ச்சலில் இருப்பது பல கேடிகளுக்கு இன்னும் கூட புரியவில்லை... திருந்துங்க...
யானைகளையும் பூனைகளை ஏமாற்றி சம்பாதித்தால் பணத்தின் அருமை எப்படித்தெரியும் ?
இப்படி படித்தவர்களே அதிக பணத்துக்கு ஆசை பட்டு ஏமாந்தால் எண்ண பண்ணுவது
பேராசை பெரு நஷ்டம். ஒரு அதிகாரியா இருந்து ஏன் இந்த மாதிரி இதுல வேற காவலர்கள் சாதாரண மக்களுக்கு பஞ்சாயத்து பண்றது.