வாசகர்கள் கருத்துகள் ( 6 )
விளம்பர உலகினில் மனிதன் பலி ஆடு ஆகிறான்
விலங்கின் மனநிலையிலிருந்து மனிதன் பார்க்கவேண்டும், தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்கிற மனநிலையில் அவரை தாக்கியிருக்கிறது,
தன் தோள்மீது கைவைக்க மனிதன் தகுதியானவனா ? என்கிறது புலி.
பூனை போல சாந்தமாக இருந்தாலும் அவை கொடிய விலங்குகள். ஆகவே கவனமாக இருப்பது நல்லது. சில நேரங்களில் போதிய உணவு கொடுக்கப்படவில்லை என்றால் இது போல நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
விலங்குகள் கொடியது இல்லை. மனிதனுக்கு என்று எப்படி ஒரு சுபாவம் உள்ளதோ அந்த அந்த விலங்குகளுக்கு அந்த சுபாவங்கள் இயற்கையாக அமைந்தவை.
புலிகளின் முகத்தை நேருக்கு நேர் பக்கம் பார்க்க கூடாது என்று அங்கு சொல்லப் பட்டிருக்குமே இவர் அதை மீறினாரா ?