வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கச்சத்தீவில் மிக்சர் சாப்பிட்ட கருணாநிதியின் மகன் சொல்கிறார்
பிரதமருக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் எப்படி உங்களுக்கு தெரியும்? பிரதமர் அலுவலகத்திலேயே நீங்கள் உளவு பார்த்தீர்களா? அப்படி என்றால் நாட்டின் பாதுகாப்பு நிலை என்ன? RAW உளவு அமைப்பு இது பற்றி தீவிரமாக விசாரிக்க வேண்டும்?
தி.மு.க. ஒரு ஊழல் ஆட்சி என இந்திராவால் முத்திரையிடபட்டு ஆட்சியை இழந்த கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தற்போதைய தேர்தல் பொதுகூட்டங்களில் தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை திட்டங்களாக மாற்றி நிறைவேற்றி விட்டதாகவும் ஆனால் பத்து ஆண்டுகளில் மோடி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட தேர்தல் கால பொய்களை வாய் கூசாமல் கூறி வருகிறார். அந்த பொய்களின் உச்சகட்டமாக தான் நேற்று சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடந்த கூட்டத்தில், கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் 77,78,99 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்ததாக யாரும் சரிபார்க்க முன்வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் - நம்பிக்கையில் ஏதோ ஒரு தொலைபேசி எண்ணை போன்ற கற்பனை எண்ணிக்கையை கொடுத்துள்ளார். இதை போல் மேலும் கற்பனை பத்து இலக்க எண்கள் அடங்கிய பட்டியலை கூட தைரியமாக ஏப்ரல் 17-ம் தேதி வரை வெளியிட தயங்க மாட்டார். அதை அவரது கூட்டணியினரும் மேடைகளில் கூற வைப்பார்.
எல்லாம் உங்கள் பங்காளி அதிமுக கட்சி இருக்கும் தைரியத்தில் தான் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்று தெரிகிறது... நீங்கள் சொல்லி தான் அவர்கள் ஓட்டை பிரிக்க தனியாக போட்டியிடுவதாக கேள்வி.. அந்த காலம் மாறும்.. தமிழர்கள் வேறு திராவிடர்கள் வேறு என்பதை.. தமிழர்கள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகிறார்கள்.
போதை மறந்து கடத்தல் மட்டும் நடக்கும் போல இருக்கு சபாஷ்.
என் மாநிலத்தை விட்டு வெளியேறு. இது தமிழ்நாடு.
தமிழகத்தின் திமுக என்ற கட்சியே இருக்காது, துடைத்து ஒழிக்கப்படும். மத்தியில் காங்கிரஸ் ஒழிந்து வருவது போல தமிழகத்தில் திமுக ஒழியும்.
மத்தியில் மோடி ஜீ ஆட்சி இருக்கும் வரை திமுகவின் விஞ்ஞான ஊழல்களை நடக்கவிட மாட்டார்கள் மணல் கடத்தலை அனுமதிக்க மாட்டார்கள் லஞ்சம் வாங்கி சொத்து சேர்க்க விட மாட்டார் போதை பொருள் கடத்த விட மாட்டார் தேச விரோத பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் திமுகவின் பேச்சை மோடி ரசிக்க மாட்டார் மக்களும் ஏற்க மாட்டார்கள் ஆக மொத்தத்தில் தமிழகத்தில் மொழியை வைத்து பிழைப்பு நடத்த முடியாது பொய்யை சொல்லி வாக்கு கேட்க முடியாது கருவாடு மீனாகாது ஸ்டாலினின் இண்டி கூட்டணி கரை சேராது
தூத்துக்குடி திருநெல்வேலியில் மழையால் வெள்ளம் வந்து வீடுகளுக்குள் தண்ணீர் வந்து மக்கள் தவித்து கொண்டிருக்கையில் பிகாரில் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்திற்கு போனது யார் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார் திமுக வரும் நாடளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ போவது உறுதியாகி உள்ளது
திருடர்கள் முரடர்கள் கபோதிகள் இருக்கும் வரை மோடியின் திட்டங்கள் எதுவும் மக்களுக்கு செல்ல விட மாட்டார்கள் இதை தெளிவாக சொல்லுகின்றார்
மேலும் செய்திகள்
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கு நாளை எழுத்து தேர்வு
2 hour(s) ago
வக்ப் சொத்துக்களை பதிவேற்ற 6 மாதம் அவகாசம் நீட்டிப்பு
2 hour(s) ago
தகவல் சுரங்கம்
2 hour(s) ago
சபரிமலையில் நாளை
2 hour(s) ago
மார்கழி வழிபாடு
2 hour(s) ago