வாசகர்கள் கருத்துகள் ( 3 )
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கூனிப்பட்டி வனப்பகுதியில் நேற்று முன்தினம், 300 அடி நீளத்திற்கு நிலப்பிளவு ஏற்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் நில அதிர்வு, 1990களில் இருந்தே ஏற்பட்டு வருகிறது. வய நாடு மாதிரி கொடைக்கானல் மலைகளிலும் நிலைச்சரிவு பெரிய அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன . இதை புவிசார் விஞானிகளும் கணித்துள்ளனர். கொடைக்கானல் மலையில் பெரிய பெரிய கான்க்ரீட் கட்டிடங்கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன . கொடைக்கானலில் வாகன போக்குவரத்தும் அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு வந்துவிட்டது . இயற்கை வளங்கள் பெரிதும் பாதிப்புக்குளாகி இருக்கிறது . முக்கியமாக கழிவு நீர் நிலத்திலேயே விடப்படுகிறது . சீக்கிரமே இயற்கையின் சீற்றத்தை எதிர்பார்க்கலாம்.
கனிமவளக் கொள்ளையர் வெடி வைத்து மலையை தகர்த்திருக்க வாய்ப்புண்டு.
நீண்ட கால அடிப்படையில் இமயமலை தட்டு மேலெழும்பி தென் தமிழக தட்டு கீழிறங்கி தென் தமிழகத்தில் ஒரு பகுதி கடலுக்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறது. நீண்டகாலம் என்பது ஓராயிரம் ஆண்டுகள் அல்லது ஈராயிரம் ஆண்டுகள் என்று எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
நெல்லை அருகே நில அதிர்வா?
22-Sep-2024