வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மழை வந்தால் லாரிகள் வருவது குறையும் காய்கறிகள் விலை உயரும். எந்த அரசையும் குறை சொல்ல இயலாது. அதே போல் வறட்சி காரணமாகவும் விலைவாசி உயரும். வெட்டி பைச்சு பேசாமல் வேலையை பாருங்கள்.
nowhere in the news Govt is blamed. Why imagine non existent news?!
My post was in response to one palanisami sekar, who writes utter rubbish. While the news say, price has come down he whites as, "govt failed to control price hike". Funny guy. I youll my post will give him some common sense.
தக்காளி க்கும் அரசாங்கத்துக்கும் என்னய்யா சம்பந்தம்??? பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??
வைகுண்டம்! அப்போ வெங்காயத்துக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்?
பரம்பரை பரம்பரை யா வாழ்ந்து கிட்டு இருக்கும் ஊரைப் பற்றி இப்படி எதிர்மறையாகவே கருத்து போட்டுக்கிட்டு எப்படிய்யா நீங்க எல்லாம் இருக்க முடிகிறது? எப்ப பாத்தாலும் டாஸ்மாக் னு புலம்ப வேண்டியது, இல்லன்னா அரசை திட்ட வேண்டியது? எப்படி உங்களுக்கெல்லாம் படுத்தா தூக்கம் வருமா? உண்ட சோறு செரிக்கிறதா?? எப்ப பாத்தாலும் நெகடிவ் எண்ணங்கள், எதிர்மறை கருந்துகள். யாருக்குமே பாசிட்டிவ் சிந்தனையே இல்லாம எப்படி உங்களால் வாழ முடிகிறது?? இப்படி இருப்பதில் என்ன கிடைக்கிறது? அதுவும் சில மாமூல் வாசகர்களுக்கு எப்போதும் எதிர்மறை வார்த்தை கள் தான். அவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் பாவமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிண்டே இருப்பார்களே??
அயோக்கிய புரோக்கர்கள் செய்யும் வேலை இது..
இந்த ஆட்சியில் யாராவது ஒரு பிரிவினர் நொந்துதான் போகிறார்கள். எவருமே இந்த ஆட்சியை பாராட்டி கேட்டதே கிடையாது. விமர்சனங்களுக்கு ஆளான இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு என்பது சர்வ சாதாரணம். கட்டுப்படுத்த தெரியாத ஆட்சி இது. திமுகவில் உள்ள பணக்கார கவுன்சிலர்களும், எம் எல் ஏக்களும், எம் பிக்களும், சாராய வியாபாரிகளும், கஞ்சா வியாபாரிகளும், கள்ளச்சாராய வியாபாரிகளும், மணல் கொள்ளையாளர்களும், மட்டும்தான் சொந்த செலவில் இந்த அரசை பாராட்டிக்கொண்டுள்ளார்கள். ஏனனில் சம்பாதிக்க முடிவதால். பொதுமக்களில் சாமான்ய பொதுமக்களின் கஷ்டப்படுவது இந்த ஆட்சியால் வந்த வினைதான். தக்காளி விலை பிதுக்கப்பட்டதால் விவசாயிகளின் கண்ணீர் இந்த ஆட்சியாளர்களை சபிக்காமல் விடாது. விலையை கூடுதலாக வாங்கிய பொதுமக்களும் இந்த ஆட்சியாளர்களை திட்டி தீர்ப்பார்கள். இதுவரையில் தமிழகம் இப்படி ஒரு மோசமான ஆட்சியை கண்டதே கிடையாது.
you mean veg prices are high ONLY IN TN and govt is responsible.In other states?Basically koyambedu wholesalers blame HIGH TRANSPORT COST
மேலும் செய்திகள்
தக்காளி விலை திடீர் கிடுகிடு
07-Oct-2024