வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இவங்களே பரப்பிட்டு அவங்கமேல ஏன் பழி போட்டு இருக்கக்கூடாது?எல்லா பித்தலாட்டமும் மீடியாவுல நடக்குது?
சீமான் திருந்தவே மாட்டார். தன்னை ஒரு பெரிய ஆளா நினைக்கிறார். வெறும் வாய்ச்சவடால் பேர்வழி. இவருக்கெல்லாம் ஒரு மரியாதை கூட கொடுக்கக்கூடாது. இவருக்கிட்ட எந்த பேட்டியும் எடுக்க கூடாது. இவரை ஒதுக்கி வைக்கவேண்டும்
சீமானுக்கு பயந்து வேலையை விடவேண்டாம்,
எழுதி வெச்சுக்கோங்க ... இந்த அதிகாரி போடும் வழக்கில் சீமான் அசிங்கமாக கோர்ட்டில் மன்னிப்பு கேட்பார்.அல்லது மானநஷ்ட தொகை தருவார் ....பொய்யும் புரட்டும் கேவலமான பேச்சு நடையும் கொண்ட சீமானுக்கு கெட்ட காலம் ....
மிக மிக சரியான பதிவு
இந்த எஸ்பி வருண்குமார் சட்டை துறைமுருகனை சட்டப்படி கைது செய்தது சரி. ஆனால் அவருடைய செல்போனை பறித்து அதில் சீமானும் இவரும் தனியாக பேசிய ஆடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிவிட்டது எந்த விதத்தில் நியாயம்? இங்கே இவர் செய்தது சரி என்பவர்கள் உங்களை கைது செய்து உங்கள் போனில் உள்ள ஆடியோ, புகைப்படங்களை பகிறந்தால் ஏற்பீர்களா?
வருண் குமார் வெறும் அம்பு மட்டுமே. வில் யாரோ!!!!!!!
அதுதான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டாரே? அதுக்கப்புறமும் கேஸ் போடுவேன்னா கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா?
இவர் சிபார்சின் பெயரில் காவற்துறையில் உதவி ஆய்வாளராகச் சேர்த உபி எப்படி இருப்பார் ? பணியிடை நீக்கத்திலிருந்தவர் எப்படி இருப்பார் ?
நாம் டுமிலர் சாக்கடைகளில் கூடாரம் போலிருக்கு.
கைது செய்தவன் போனில் உள்ள ஆடியோ வீடியோவை திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பிய இந்த காவலர் யோக்கியமா சங்கி சார்
பெரும்பாலும் ஐடி விங் கோஷ்டி உலகத்திலேயே தங்களுக்குத்தான் செல்வாக்கு அதிகம் என்று நினைத்துக்கொண்டு முகநூல் காட்டும் ஆதரவை வைத்துக்கொண்டு உருட்டோ உருட்டு என்று உருட்டுகிறார்கள். தனக்கென்று உடன் பிறப்புக்களை டிஜிட்டல் கிரீயேட்டர்ஸ் என்று அடையாளம் வைத்திருப்பார்கள் பாலோவர்களகா வைத்துக்கொண்டு நிமிடத்தில் பல்லாயிரம் பேர் பார்க்குமளவுக்கு பதிவிடுவார்கள். போலி ஐடி என்று புகாரளித்தால் முகநூல் நிறுவனத்துக்கு லாபமில்லாத கணக்குகள் நீக்கப்படும்.