வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எதுக்கு இவ்வளவு வேகமா போகணும் மெல்ல மெல்ல
ஒன்றும் அவசரமில்லை.... 2050 ஆண்டுக்குள் பதில் கொடுத்தால் போதும்.... நாட்டின் நீதித்துறை மீது நம்பிக்கை போய் விட்டது.
அதிகாரிகள் ஆதிகாலம் முதலே பெரிய இடங்கள் வாய்ச்சொல்லாக சொல்வதை நிறைவேற்றக் கட்டளையிடப்படுகிறார்கள் இம்மாதிரி கோர்ட் கேஸ் என்று வரும்போது எழுத்து மூலம் உத்தரவில்லாததால் அரசியல்வாதிகள் தப்பித்துக்கொண்டு விடுவார்கள்
கலவரத்தை தூண்டியவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு அப்பாவிகளை சுட்டுக்கொன்று ஒரு வித பீதியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடலின் சிறப்பு இராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கே பொன்னாடை கிடைக்கும் பொழுது விரைவில் திட்டமிட்டு கலவரம் செய்தவர்களுக்கும் கூட விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் செத்தது என்னவோ கூலிக்கு கலவரம் செய்தவர்கள் என்பதை அறிக
துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆறு வருடங்கள் சென்றும் இன்னும் முடியவில்லை இது இப்படியே சென்றால் இன்னும் பத்து ஆண்டுகள் சென்று அந்த நடந்த விபத்தில் ஆளான ஒருவர்கூட இருக்கமாட்டார்கள் பிறகு வழக்கு தள்ளுபடியாகும் இதுதான் நாட்டில் நடப்பு
அரசுகளும், ஆணையிட்டவர்களும் தப்பி விடுவார்கள் கீழ்நிலை அதிகாரிகள்தான் பாவம் எதோ தாங்களே முடிவெடுத்து சுட்டதாக பலிகடா ஆக்கப்படுவார்கள் இனி தங்களை தற்காத்துக்கொள்ள உத்தரவுகளை எழுத்து மூலம் வாங்கிய பின்னரே செயலில் இறங்க வேண்டும்
மேலும் செய்திகள்
கடலில் சுற்றுச்சூழலை பராமரிக்கும் முள்ளெலி
46 minutes ago
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 5வது நாளாக சென்னையில் நீடிப்பு
2 hour(s) ago | 1
கஞ்சா புழக்கம்; உண்மையை மறைக்கிறாரா அமைச்சர்?
2 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்-16
5 hour(s) ago