வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இட ஒதுக்கீட்டை ஒழித்து, தேசபக்தி உள்ளவர்களை, நியமிக்க வேண்டும்...கடவுள் மீதிருந்த பயமும் இல்லை, மனசாட்சியும் இல்லை...பின்னர் லஞ்சம் வாங்குவது எப்படி நிற்கும்...???
First give then take policy போல் காசுக்கு வாங்கிய பதவி மூலம் காசு சம்பாதிக்கும் பதவி தான்
லட்சத்தில் ஒருவரை தான் திருடர்களை கண்டுபிடிக்க முடிகிறது
இவனுங்களுக்கு அரசு வேலை ரொம்ப எளிதில் கஷ்டப்படாம கிடைச்சிருக்கும் போல. அதான் இப்படி கேவலமா லஞ்சம் வாங்கி மானங்கெட்ட பிழைப்பு பிழைக்குறாங்க.
பணம் கொடுத்து வேலை வாங்கியிருப்பான் போல அதான் லஞ்சம் கொடூத்த பணத்தை லஞ்சம் வாங்கியே சரிக்கட்டுகிறார்கள். தான் மாட்டிக்கொண்டதும் இல்லாமல் அடுத்தவனையும் இப்போது மாட்டிவிட்டான் .
டைட்டில் கார்டை "லஞ்சம் நிமிர் நேர்மை தவிர் " என மாற்றுங்கள்.
தமிழகம் பெயரை லஞ்சகம் என்று மாத்திடுங்கள்.
கோடிகளில் ஏமாற்றி லஞ்சம் வாங்கியவர்களை என்ன செய்வது... ஏன் என்றால் அவர்கள் அரசியல்வாதிகள்
இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே தற்குறி டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசைபாடி ஏதோ உலகமே நின்றுவிட்டதுபோல பதறுவார்கள். ஆனால் மக்கள் வரி பணம் பத்தாயிரம் கோடிகளை ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் ஆட்டையை போட்டு தங்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் கட்டுமர திருட்டு திமுகவை தொடர்ச்சியாக ஆட்சியில் அமரவைத்து அழகுபார்த்து, திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்து ஆட்களை, குறுநில மந்திரிகளை, சிறுகுறுநில எம் எல் ஏக்களை, வட்ட செயலர்களை, கவுன்சிலர்களை மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று ஆரத்தி தட்டில் ஏதாவது பிச்சை காசு போடமாட்டார்களா என பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கென்று ஒரு தனி குணம் உண்டு என்று தங்களை தாங்களே அடிக்கடி புகழ்ந்துகொள்வார்களே அது இதுதானோ? ஹி...ஹி...ஹி... இதை படித்துவிட்டும் தற்குறி டுமிழர்கள் மீண்டும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு அடுத்த தேர்தலில் ஓட்டு போடுவார்கள். அவர்களின் தனி குணத்தில் இதுவும் அடக்கம். ஹி...ஹி...ஹி...
இதுபோல் அனைவரும் செய்ய வேண்டும். ஆனால் ஆயிரம் கொடுக்கும்போது இல்லை. லட்சம் கொடுக்கும் போது செய்ய வேண்டும்
மேலும் செய்திகள்
'அச்சமின்றி லஞ்ச புகார் அளிக்க வேண்டும்'
26-Oct-2025