வாசகர்கள் கருத்துகள் ( 64 )
அமைச்சர் உதயநிதி சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தினார். இப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தினார். இரண்டும் முரணாக உள்ளது. உதயநிதியின் பதில் வேண்டும்.
திராவிடம் அனைவரையும் அரவணைக்கும் என்பதுதான் இங்கு பிரச்சினை. அதாவது திராவிடம் தென்னிந்தியாவிற்கானது என்ற அர்த்தத்தில் அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். இதனால் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் மற்றும் முக்கிய வளங்கள் ஆகியவை அனைத்து தென்னிந்திய மாநிலங்களில் உள்ளவர்களால் பங்கிடப் படும். ஆனால் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் உள்ள வளங்களை தமிழர்கள் பங்கிட முடியாது என்பதுதான் உண்மை. காரணம் திராவிட அரசியல் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அதனால் திராவிட கோட்பாடு அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரானதாகும்.
மக்களை எவ்வளவு முட்டாள்களாய் நினைத்து நடத்துகிறீர்கள் தமிழக அரசியல்வாதிகளே , பகுத்தறிவு என்பது , அனைத்து விஷயத்தையும் பகுத்து அறிய வேண்டியது , ஆனால் அந்த பேரில் வரும் மக்களே ஒரு மதத்தை மாத்திரம் குறை சொல்லிவிட்டு என்னோட வேலை முடிந்தது என்று அலைவது தமிழகத்தில் மாத்திரம் தான் நடக்கிறது
ஒரு பக்கம் சனாதானத்தை எதிர்த்து பேசுகிறான். மறுபக்கம் முருகன் மாநாட்டில் பங்கெடுக்கிறான். இவன் கிறுக்கா, அல்லது மக்களை கிறுக்கு என்று நினைக்கிறானா...?
Udaynidhi ji , if Dravidian encircles all means , why do not solve inter state rivers issue with Karnataka , Kerela and AP . Just plucking Hundi money of Palani Temple , made parties through your party contractors
சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை என்று வாக்கு மூலம் கொடுத்துள்ளார். மகிழ்ச்சி
இரும்பு அடிக்கிற இடத்தில் எறும்புக்கு என்ன வேலை ?? அந்த சொல்வடை போல் ஹிந்து மக்களின் விரோதியாக இருக்கும் திமுக ஏன் இந்த விழாவை நடத்துகிறது ?. பணம் எந்த கோவிலில் அதிகம் புழங்குகிறதோ அங்கே அவர்கள் திமுகவினர் இருப்பார்கள் . ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் வழக்கம் இந்த அரசுக்கு உண்டு . தன்னிச்சையாக கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தாலும் இவர்களுக்கு அறிவிக்க வேண்டும் . இவர்கள் நடத்தியதாக சொல்லிக்கொள்வார்கள் . மகாகேவலம் .
பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி க்கு கிடைத்த வோட்க்கள் இந்த மனைவிக்காக கிருத்துவ மதம் மாறியவனை, முருகனை பற்றி பேசவைத்திருக்கிறது. ஹிந்துக்கள் இப்போதாவது விழித்துக்கொள்ளவேண்டும் இந்த அந்நிய மத நக்கிகளை, வக்ப் வாரிய சட்டம் மூலம் ஹிந்துக்களின் சொத்துக்களை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்து தரும் ப்ரோக்கர்களை பதவியில் இருந்து துரத்தவேண்டும்.
கோபாலபுர குடும்ப சொத்து திராவிடம் .
இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களே பாத்துக்கோங்க.. ஈப்போ எங்க அண்ணன் ஹிய்ந்துவ மாறிட்டாரு. வாழ்க திராவிட மாடல். ஹி ஹி ஹி ஹி .. சூப்பர் தலைவா