வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மற்ற நாளெல்லாம் வந்து இவரு என்ன சாதிச்சிட்டாராம் ? மக்களை பார்த்ததை விட சினிமா கூட்டத்துக்கு போனது தான் அதிகம் ....
சனிக்கிழமை மட்டும் வெளியே வரும் நபர் அல்ல இதெல்லாம் ஓர் அரசியல் வியாதிக்கு ஒரு பேச்சா. எப்போ வந்தால் என்ன அந்த இரண்டு நாட்கள் அவர் மக்களை சந்தித்து வாரம் ஏழுநாட்களுக்கு சந்திப்பதுபோன்றே மக்கள் கருதுகிறார்கள் கழகம் கருதா விட்டால் அது உங்களுடைய துர்பாக்கியம்
சனிக்கிழமை மட்டும் வரும்போதே இப்படி அதிருகிறது அவர் தினம் வந்தால் என்ன ஆகுமோ?
டிராபிக் ஜாமை தவிர ஒன்றும் ஆகாது
அன்பு சகோதரர் உதயநிதி அவர்களே, விஜய் இப்பொழுது வாரத்திற்கு ஒரு முறை வெளியே வருகிறார். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வாரம் இரு முறை வெளியே வருவார். மார்ச் மாதத்தில் வாரம் மூன்று முறை வெளியே வருவார். ஏப்ரல் மாதத்தில் நான்கு நாட்கள் வெளியே வருவார். மே மாதத்தில் ஆட்சி அமைத்து ஏழு நாட்களும் வெளியே வருவார்.
திருட்டு திராவிட கும்பல்
மனுக்கள் கொடுப்பார்கள் என்று கூறும் இவர் அந்த மனுவிற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்று கூறினாரா.எப்போ பார்த்தாலும் 1000 கொடுத்தோம் என்று சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.. உங்களுடன் ஸ்டாலின் சிறப்பாக போய்க் கொண்டு இருக்கிறது என்று கூறுகிறீர்கள்.. அப்புறம் ஏன் திரும்ப திரும்ப மனு கொடுக்கிறார்கள்..எங்கும் எந்த வேலையும் ஒழுங்காக நடக்கவில்லை.. ஆனால் வெட்டிப் பேச்சு, தற்பெருமை இதை தவிர அப்பாவும் மகனும் ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யவில்லை..