வாசகர்கள் கருத்துகள் ( 14 )
என்ன செய்ய...? நாடு எங்கே செல்கிறது ? பாராளுமன்ற ,சட்டமன்ற அவைகள் நடக்கும்போது ஆபாச படங்கள் பார்க்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்போது மக்களும் அப்படிதான் செல்வார்கள். யாரை குறை சொல்லி என்ன பயன்?
பிடிபடும் இடத்திலேயே உடனடியாக திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவியுங்கள்...
இந்திய கலாச்சாரத்தை அழிக்கும் மேற்கத்திய விஷ பாம்பே இந்த காதலர் தினகொண்டாட்டம்
காதலர்களை மகிழ்ச்சியாக காதலர் தினத்தை கொண்டாட விடுவோமே!
திமுக சிந்தனை. யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும்…..
பொது இடத்தில் கட்டிப்பிடிப்பது போன்ற சில்மிஷ விஷயங்கள் செய்வதை கண்காணிக்கும் போலீசார் நிலைதடுமாறாமல் இருந்தால் சரி. ஏற்க்கனவே திரைப்படங்களில் போலீஸ்காரர்களை என பெயரிட்டு பேசுவதைபோல் காட்சிகள் அமைக்கிறாரகள்.
"அத்துமீறுவோரை கண்காணிக்க..." - எதுவரைக்கும் அனுமதியுண்டு... எதற்குப்பிறகு அனுமதி இல்லை என்று சொன்னால்தானே காதலர்களுக்கு தெரியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லிமிட் உண்டு. எதற்கு வழிகாட்டுதல் உண்டா என்று கேட்டும் என்ன பண்ணுவீர்கள் ஆபீஸர்ஸ்? பொது இடத்தில 'கண்ணியமாக' என்பது போதம் பொதுவாக உள்ளதே? காதலர் தினமே கிபிட் கடைகள் உருவாக்கியது... சமுதாய சீரழிவு.
ஓவராக பழக வேண்டியது. ரூம் எடுத்து தங்கவேண்டியது. வேண்டாத போட்டோவை விரும்பிகேட்டான் என்று ஷேர் பண்ணுவது. அப்புறம் ஐயோ அப்பா என்று கத்த வேண்டியது. மேல உள்ள போட்டோ சகிக்கவில்லை. பொது வெளியிலேயே இப்படி என்றால் மறைவில் படு மோசமாக இருப்பார்கள் போல? இந்த காதலர் தினம், ஹாப்பி ஸ்ட்ரீட் போன்ற கலாச்சார சீரழிவு கழக ஆட்சி இருக்கும் வரை போகிறது போல.
உள்ளதோடு உள்ளம் பேசுவது இணைவது காதல். இது மூன்றாவது நபருக்கு தெரியாது. காதலர் தினம் தான் காதல் நாள் என்றால் மற்ற நாட்கள்?
Make this as happy marriage day.
This is Misuse of Freedom. Ban & Impose Heavy Penalty on Cultural & Moral DestroyersValentine Gangsters
மேலும் செய்திகள்
நம் பாரம்பரியத்தை எந்த நிலையிலும் விட்டுவிட கூடாது
4 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 minutes ago
அகவிலைப்படி உயர்வு: அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம்
9 minutes ago
நீளமான சொகுசு பஸ்கள் 20 பொங்கலுக்குள் இயக்க முடிவு
13 minutes ago