வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பழனியாண்டி. அதுவும் அயோக்கிய பழனியாண்டி.
அங்க போனா அட்லீஸ்ட் பிளாஸ்டிக் chair இல்லமல் வேற chair கெடைக்கும் அப்பிடின்னு ஒரு நப்பாசை தான்
ராயபக்சாவை அழைக்கவில்லையா ?
திருமாவை ஆதரிக்க மாட்டார்கள், ஆனால் மதுவிலக்கை எப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள். உங்கள் கருத்தை திருத்திக்கொள்ளுங்கள்.
தனது கட்சியினரை மது அருந்தவேண்டாம் என்று எப்போதாவது தெருமா வலியுறுத்தியது உண்டா ????
அதெப்படி கேப்பாரு. சரக்கு மிடுக்குன்னு சொல்லிச் சொல்லி வளர்த்த ....குட்டிகளாச்சே. இப்ப வேண்டாம்னா கேக்குங்களா.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முன்வரும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சிறப்பு நிதி அளிக்க வேண்டும். தெருமா டாஸ்மாக் மூலம் கிடைத்த வருமானத்தில் ஐம்பது சதவிகிதம் மத்திய அரசுக்கு கொடுக்கவேண்டும் என்று எப்பொழுதாவது வற்புறுத்தியதுண்டா ?? இல்லல்ல ?? அப்ப அவன் மட்டும் டாஸ்மாக்கை தூக்கிட்டா காசு எப்படி கொடுப்பான் ??
இவனை அதிமுக கூட்டணியில் சேர்த்தா அதிமுகவுக்கு கிடைச்ச எம் ஜி ஆர், ஜெ ஜெ விசுவாச ஓட்டுக்களும் வழிச்சுக்கிட்டு போயிரும் ...... கதவை தொறந்து வெச்சா எதுவும் நுழையும் .....
தூங்கிக்கிடந்தவர் இவர் திடிரென்று எழுந்து நானும் அரசியல்வாதிதான் என்கிறார். இவர் காலம் முடிந்துவிட்டது மக்கள் இனி இவரை யாருமே ஆதரிக்க மாட்டார்கள்
சுயநலவாதி. இவரை தேர்ந்து எடுத்த மக்களை சொல்லணும்.
இதெல்லாம் திமுகவிடம் அதிக சீட் கேக்க குருமா செய்யும் டகால்டி வேலை. திமுக எளிதாக சமாளிக்கும். குருமாவுக்கு இடம் கொடுத்து பா மா கா வை இழக்க அதிமுக விரும்பாது.