வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தொடர்பு ???? கலந்து யாரு–ன்னு கோர்ட்டு கேக்கலையா ???? கோர்ட்டு எப்படி இந்த காமெடியை எல்லாம் ஏத்துக்குது ????
வேங்கைவயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு யார் அது???
டி.என்.ஏ சோதனை செஞ்சாங்களே .... ஏதாவது மாட்டிச்சா?
தொடர்பா அல்லது அவர்களின் மலத்தைத்தான் கலந்தார்களா என்பதை தெளிவாக சொல்லாமல் வெறுமனே தொடர்பு என்றால் என்ன அர்த்தம்? வழக்கு நிற்க வாய்ப்பில்லை.
எல்லாரும் சீமான் பக்கம் போய்விட்டதால், இங்கு முட்டு குடுக்க ஆள் இல்லை...
“சிபிசிஐடி போலீஸார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளிராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இத்தகைய குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சரி அவர் விலகி விடுகிறார் நீங்கள் அவரை எதிர்த்து அந்த இடத்தில போட்டி போட தயாரா, வேலைய பாருங்க எப்ப பார்த்தாலும் ஜாதி மதம் ஹிந்து வேறு வேலை இல்லை அதுவும் AI CHATGPT என்று எல்லாம் உலகம் போயி கொண்டு இருக்கு
அதுத்தம் கலந்த தண்ணீரை அரசு என்ன செய்தது என்பதை பற்றி நீதி மன்றம் மனதில் கொண்டதா என்று தீர்ப்பில் வருமா?