வாசகர்கள் கருத்துகள் ( 40 )
இதே வேறு சமூகத்தார் செய்ததாக தீர்ப்பு வந்திருந்தால் இந்த குர்மா வேறு மாதிரி பல் இளித்திருப்பர். கூட்டணிக்குள் சலசலப்பு வரும் என்பதால்தான் இந்த தீர்ப்புகூட இரண்டு ஆண்டுகள் தாமதமாகி இருக்கலாம் என்று சந்தேகம் வருகிறது.
DNA டெஸ்ட் செஞ்சு கண்டு பிடிச்சு சொன்னாக்கூட திருமா ஒத்துக்க மாட்டாரு. அவிங்க ஆளுங்க மேலே அவ்ளோ நம்பிக்கை.
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து வெளியே போகிறேன் என்று சொல்ல வந்திருக்கலாம்.
சிறுத்த குட்டிங்களா அண்ணனுக்கு வாய் கொப்பளிக்க பன்னீர் பாட்டில் ரெடியா
இதுக்கு பேசாம
ஸ்டாலின் அவர்களே, ஏன் ஆபீசுக்குள் விட்டீர்கள்? சிறுத்தை என்று சொல்லிக்கொண்டு திரியும் சிறுநரி. ஆர் எஸ் எஸ் சின் கைக்கூலி , விரட்டி விடுங்கள்.
என்ன தனக்கு தானே சூனியம் வைத்து கொள்கிறாய்? 14 கட்சி கூட்டணி இருந்தும் RK நகர் இடைதேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.... அதெல்லாம் நியாபகம் இல்லையா ???
ஸ்டாலின் அவர்களே, இவரை சந்திக்க ஏன் அனுமதித்தீர்கள்?? சிறுத்தை தோல் போர்த்திக் கொண்டு அலையும் சிறுநரி தான் திருமா.
ஓவர் ஆக்டிங் குடுத்தா ஒடஞ்ச பிளாஸ்டிக் சேர் கூட கிடைக்காது. தரையில குந்த வெச்சருவானுக. பாரத்து சூதனமா நடந்துக்கணும்
எடுக்கறது பிச்சை அதுல... ஹா ஹா ஹா
பிளாஸ்டிக்சேர்,எதற்கெடுத்தாலும் சங்பரிவார் தான் காரணம் வாய் கூசாமல் சொல்றியே..உன்னையெல்லாம்....