வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எனக்கு கனவில் யானை வந்திச்சு
இதுவும் கடந்து போகும்
ஒரு முறைக்குக்கூட நடக்காமல் போனது இல்லை .எங்கள் நம்பிக்கை .கங்கை தீர்த்தம் இருந்த பொது மழை புயல் வரவில்லையா சென்ற வாரம் .உங்களுக்கு இஷ்டம் இல்லை என்றால் எதற்கு கேலி செய்கிறீர்கள் .85 சதவீதம் உள்ள மக்கள் அமைதியாக கேலி செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதாக இருக்க வேண்டாம் .மக்கள் வெகுண்டு எழும் நேரம் வெகு தூரம் இல்லை .கோவிலை சாமியை கேலி செய்ய கூடாது .அனைவரும் இந்து பேர் பின் ஒளிந்து கொண்டு ஆடுகிறீர்கள் .உண்மை யானா சர்ச் அழைக்கும் பேரை சொல்லி பேசவும் .
தண்ணீர் வைத்து பூஜை செய்த போது சுனாமி வந்தது
இந்தப் பெட்டியில் அந்தப் பொருட்கள் தானாக வருவதில்லை. ஒருவர் தனது கனவில் வந்தது என்று உருட்டி இதை வைக்கிறார்கள். இதுவரையில் இந்த பெட்டியில் வைத்திருந்த பொருட்களுக்கு சமமான எந்த நிகழ்வாவது நடந்துள்ளதா? அன்னப்பூரணி ஸ்பிரிங்க் சீட்டில் உட்கார்ந்து குதித்து ஏமாற்றுவது மாதிரி, சிலர் பலரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்நாள் வரை தயிர் வடை சாப்பிட்டு இருக்காரா?
உங்களுக்கு என்ன பிரச்சனை, கனவு ல வந்த சாமான்களை வைக்கிறார்கள்.. நடப்பது நடக்காமல் போவது வேற விஷயம் ..நடந்தாலும் உனக்கு தெரிய போவது இல்லை ..ஆன்மிக நிகழ்வை, நம்பிக்கையை இப்படி கிண்டல் பண்ண தேவை இல்லை ..உனக்கு நம்பிக்கை இல்லாட்டி ..வேற வேலைய பார்க்கலாம்