வாசகர்கள் கருத்துகள் ( 22 )
காவல் துறை அதிகாரிகள் மாநில அரசை பழிவாங்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி விளக்கம் , காவல் துறையின் அனைத்து பொய் அறிக்கைகளும் இதில் அடங்கும், சாத்தான் குளம் போல இருக்கு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்,
நகை வாங்கி விடலாம் உயிர் வாங்க முடியுமா ? பணி நீக்கம் செய்ய வேண்டும்
தெரு நாய் மற்றும் சாக்கடை பன்றி கடித்தால் திருப்பி கடிக்க முடியுமா? ஆனாலும் அந்த கூட்டத்தை பதவியில் அமர வைத்த கேடு கெட்ட கூட்டத்தை என்ன சொல்வது
ச்டாலீன், சேக்கர்பாபு - எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும். உங்கள் நல்லாட்சியை தொடர உடனே மேடைக்கு வரவும்!!
நீதிமன்றத்துக்கு செல்லும் வழக்குகளில் நீதிமன்றம் தண்டனை விதிக்க எதிர்பார்ப்பது சாட்சி. இந்த வழக்கில் இந்த சாட்சி ஒன்றே போறும் தாக்கிய போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தண்டிக்க. தண்டிக்குமா நீதிமன்றம்? கேள்விக்குறிதான்.
Calling the person who took video to the court is atrocious. If the Court has any doubt about the veracity or genuineness of the video, it should send the video to Forensic lab or cyber crime dept to ascertain whether the video is doctored. By calling the person who took the video to court will jeopardize the safety of the life of that person . Only at the time of trial should the person be called to depose. The HC judiciary should clarify whether it is correct to call the videographer at this stage.
அந்த குடும்பத்தினர் நகையை கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன ? . பெரிய பதவியில் உள்ளவர்கள் அழுத்தம் கொடுத்து விசாரிக்க அவசியம் என்ன ? . கோவில் விஜயம் பெருமைகளை பறைசாற்றவா ?. தெளிதல் நலம் .
ஆறு கழித்தல் ஐந்து மீதம் ஒன்று என்னாச்சு ஒரு காவலர்
இந்த போலீஸ் ஆட்கள் மனித மிருகங்கள்,
டெஸ்ட் mment