வாசகர்கள் கருத்துகள் ( 16 )
கூத்தாடிங்க தொல்லை தாங்க முடியல. இவரெல்லாம் காமராஜர் பெயரை சொல்கிறார்.
எங்களுக்கு காமராஜரை தெரியாது. தெரிந்தது எல்லாம் சங்கவி மற்றும் திரிஷா மட்டுமே .
விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சமாம். தமிழன் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டான், விஜய் இதுவரை என்ன மக்களுக்கு செய்துருக்கின்றான் என்று தெரியவில்லை.
பிஞ்சியிலேயே பழுத்து வெம்பி விடும்
ரொம்ப பில்டப், ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுய்யா விஜய், விஜய்யா ? வீ சய்யா, சினிமாவுல காட்சி வச்ச மாதிரி இருக்கே., சினிமா நடிப்பு அப்பா, மதி கெட்டவர்கள் திருந்த வேண்டும். இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலேயா. திராவிட கலாச்சாரம் இவரைய்ய தொற்றி கொண்டிருக்கு. காமராஜரைய்ய இழிவு படுத்தும் செயல்.
கர்ம வீரர் காமராஜரை ஒப்பிட முடியாத அபூர்வமான தலைவர். அவரை யாராலையும் ஒப்பிடமுடியாத தலைவர். கடைசி வரை அப்பழுக்கற்ற தலைவர். அரசு தரும் சலுகைகளை கூட அனுபவிக்காதவர். இப்பொழுது உள்ள தலைவர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை கூட கட்டாதவர் மத்தியில் அப்பழுக்கற்ற மனிதர் இது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. இதில் இவர் என்ன சொல்வது.
காங்கிரஸ்காரர்களுக்கு காமராஜரை ஞாபகப்படுத்தறார் போல இருக்கு
தினமலர் அன்பர்கள் அனைவரும் தவறாமல் முகமது பின் துக்ளக் படம் பார்க்கவும். எதை வேண்டாம் என்று ஒரு அரசியல் வாதி சொல்கிறாரோ அதுதான் வேண்டும் என்று அர்த்தம்.கலைஞர் தன்னைப் புகழ வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கட்சிக்காரர்களுக்கு அதன் அர்த்தம் தெரிவதால் மீண்டும் மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
இதெல்லாம் ஒரு கட்சி, ஒரு தலைவன், தொண்டர்கள் ...நாசமா போனது தமிழகம்
வாங்குன வண்டிக்கு வரி காட்டமாட்டேன்னு.. கோர்ட். போனவன்... கண்றாவி ராசு