வாசகர்கள் கருத்துகள் ( 25 )
வாரத்துக்கு ஒரு தடவ பொழுதுபோவதற்கும், வீட்டில் இருப்பதற்கும் லீவு தருகிறார்கள். இந்த டுபாக்கூர் நடிகன் பொழுது போவதற்கு சனிகிழமை ஊர் கற்றுகிறான் கேரவனில். சோம்பேறிகளும் ஊர் சுற்றிகளும் இவனுடன். மக்களுடன் இணைந்து போராளியாக உள்ளவர்களை தேர்ந்தெடுங்கள். சினிமா நடிகனை நம்பி தமிழகத்தை நாசமாக்காதீர்கள். இந்த நடிகனை நம்பாதே
என்ன தடை இது ? குரங்களுக்கா மாநாடு நடக்குது
மதத்துக்கு ஆள்பிடிக்கும், கையோடு ஆட்சிக்கும் குறி வைக்கும் பிராஜெக்ட் இது... ஆனால் சிக்குவது என்னவோ வானரங்கள் மட்டுமே... தொட்டபெட்டா ரோட்டுக்கு தான் போகணும் போல...
தற்போது தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்று சக்தி ஒன்றை மக்கள் விரும்புவதை விஜய்க்கு கூடும் கூட்டம் மூலம் உணர முடிகிறது இன்றைய நிலையில் காசு கொடுக்காமல் கூட்டம் கூடும் ஒரே கட்சி த வெ க தான் மாற்றத்தை நோக்கி தமிழகம்
குரங்கில் இருந்து பிறந்தான் மனிதன் சரிதானே அதனை வழி நடத்துவது ஒரு காக்காவா
He his fans and cadres are indisciplined and have no morality how to behave in public forum.
சார் வருகிறார் ELCY எல்லாம் CUT பண்ணி வையுங்க பாவம் , இவங்க தொண்டர்களுக்காக அந்த ஏரியா ஆள் எல்லாம் ELCY இல்லாம கஷ்ட படனும் இவருக்கு அரசியல் ஆலோசகர் யார் என்று தெரியல
Who else.. your group must be ..looking at the acts..
வாரம் ஒரு நாள் பிரசாரத்துக்கே , த வெ க வுக்கு மூச்சு வாங்குது...சரியான பயண திட்டமிடல் இல்லை இன்றும் பயண திட்டம் மற்றும் நேரத்தில் பெரும் குழப்பங்கள் வரலாம். காலை 11 மணிக்கு நாகை ப்ரொக்ராம் ஆனால் தற்போதைய நிலையில் பகல் 1 மணிக்குத்தான் விஜய் நாகை சென்றடைவார் மழை வேறு பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று
எல்லா கட்சிகளும் அவர்களது நோக்கங்களை பற்றி தெளிவாக அக்கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவிப்பது என்பது உலக நடைமுறை வழக்கம். ஆனால் இங்கே பாருங்கள், சொந்த கட்சி ரசிகர்களுக்கு அதுலே ஏறாத இதுல ஏறாதன்னு சொல்வதை கேட்கும்போது தமிழக அரசியலை நினைத்து சிரிப்பதா நொந்துகொள்வதா என்று புரியவில்லை. இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டார் விஜய். உட்காருகின்ற சேரை உடைக்காமல் போகவும் என்று சொல்ல மறந்துவிட்டார். அதையும் தூக்கிக்கொண்டு செல்லாதீர்கள் என்றும் சொல்லி இருக்கலாம். திருமாவளவன் கூட இப்படித்தான் சொந்த கட்சியினரிடம் கெஞ்சினார்.. கூட்டம் முடிந்து போகும்போது இரும்பு கம்பிகளை பிடுங்கி கொண்டு போகாதீங்க..அதற்கும் சேர்த்து பணம் கேட்கின்றார்கள் என்று புலம்பினார். இப்படியா ஒவ்வொர் கட்சியிலும் இருப்பாங்க. தமிழ்நாட்டு அரசியலில் கோமாளிகள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது.
ஊரில் ஒருத்தன் இறந்து போனால் ஊர் மக்கள் கூடி துக்கம் அஞ்சலி ஊறவினருக்கு ஆறுதல் என்று அடக்கம் செய்வார்கள் ...இது குடும்பத்தினர் சொந்த விஷயம்.... .இதைக் கூட நேற்று சினிமாவாக மாற்றி டிவி TRP உயர்த்தனும் என்று சாவைக்கூட நாடகமாக மாற்றி கேவலமாக திராவிட நாடகம் ....இதையும் உட்கார்ந்து பார்க்கும் திராவிட சினிமா டிவி பைத்தியங்கள்....
தமிழநாட்டை கலிபோர்னியா உடன் COMPARE பண்ண சொன்னார் வேறு எந்த பிஜேபி ஆளும் மாநிலம் TN REACH ஆக 50 வருடம் ஆகும் என்கிறார் , உமக்கு புரட்டாசி முதல் வெள்ளி என்று அலறல்
எல்லாமே கேவலமான விளம்பரம் பணத்திற்காக என்ன வேணா பண்ணுவானுங்க
No jobs..looks like
thank you since you become a follower how much i have pay for this sacrifice job
மேலும் செய்திகள்
விஜயின் 'வீக் எண்ட்' பிரசாரம்: தி.மு.க., வியூகம்
11-Sep-2025