வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதுவும் யாரோ எழுதி கொடுத்ததை மட்டும் பேசுவார் இந்த திமுகவின் கை கூலி
எதற்காக இத்தனை கெடுபிடி....மற்ற கட்சிகள் மாநாடு நடத்த வில்லையா..... அவர்களுக்கும் இந்த மாதிரியான கட்டுபாடுகள் விதித்தனரா ??? விதித்ததாக செய்திகள் இல்லையே.... மாநாடு நடத்த அனைத்து கட்சிகளுக்கும் உரிமை இருக்கும் போது போலிஸின் அனுமதி எதற்கு..... போலிஸ் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கலாமே தவிர அனுமதிக்காக கோரிக்கை எதற்கு??? பாதுகாப்பு அளிக்கவேண்டுமே தவிர இப்படித்தான் நடத்த வேண்டும் என்று எப்படி உத்தரவு போடமுடியும்..... ஆளுங்கட்சி மாநாடுகளுக்கும் இப்படித்தான் கட்டுபாடுகள் விதித்து உத்தரவு போடுகிளார்களா ??? ஒன்று மட்டும் புரிகிறது நீதிமன்றம் போலிஸ்துறை எல்லாம் மக்களுக்கானது அல்ல அது ஆளும் கட்சியின் ஏவலாள்.....இப்படியே நீடித்தால் பொதுமக்களே நியாத்திற்காக சட்டத்தை கையிலெடுக்க தயங்க மாட்டார்கள் பிறகு போலிஸுக்கும் நீதிமன்றத்திற்கும் என்ன வேலை இருக்க போகிறது..... !!!
As a safety protocol , these questions are asked to everyone , even if you conduct a conference in a public place . Some parties are exempted like communists , Vaiko, Velmurugan etc since they do not get not more than 1,000 participants.
மாநாடு முடிந்தவுடன் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு போவீர்களா என்கிற கேள்வியை முதலில் கேளுங்கள்.
இருக்கற பிரச்சினைகள் போதாதுன்னு இவன் வேற