வாசகர்கள் கருத்துகள் ( 30 )
How untreated effluent is passed to river ? Any consent is obtained? Effluent is let into the river with damaged / no treatment tem. What tnpcb is doing ? If any factory does this kind of job, tnpcb will allow or not.
தொழிச்சாலை கழிவை இவ்வாறு விட்டால் மாசுகட்டுப்பாடு வாரியம்அனுமதிக்குமா ? அரசாங்கத்தை ஏன் கண்டிக்கவில்லை ? சுத்திகரிப்பு இல்லாமல் ஏன் அனுமதிக்கிறார்கள்?
பொய்யுரை செய்து தப்பித்துக்கொள்பவர்களுக்கு இதுபோன்று நேரடி ஆய்வு மேற்கொள்வதன் மூலம் பாடம் கற்பிக்கலாம்.
ஏன் ஆய்வு செய்ய வேண்டும். கடுமையான தண்டனை அரசு அதிகாரிகளுக்கு வழங்கினால் நல்ல தீர்வும். நீதிமன்ற நிலுவைழக்குகள் குறையும்
தாமிரபரணி என்ன எல்லா ஆறுகளும் குளங்களும் கழிவு கொட்டப்படும் இடங்கள். இங்கு எதாவது அரசு பணியாற்றுகிறதா? இதெல்லாம் இந்த நீதிபதிகளுக்கு தெரியாதோ?
முதலில் நீதிபதிகளுக்கு ஆய்வு செய்ய அதிகாரம் இருக்கா? அப்படீன்னா இன்னிக்கி தான் முழிச்சுக்கிட்டு ஆய்வு செய்ய வர்றாங்களா? இதே ஆய்வை மாதா மாதம் செய்வாங்களா? ஆய்வு செய்வதும் இவர்களின் வேலையாயிடுச்சா? புது இந்திய சட்டத்தில் இதெல்லாம் வந்திடுச்சா? மத்த மாவட்டங்களுக்கும் ஆய்வு செய்யப் போவாங்களா? நாட்டுக்கு விடிவு காலம் வந்திருச்சு கோவாலு.?
இந்த கேள்வி கேட்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கு - உள்ளே போயிராதே
Waste water should be physically seperated and mixing of this waste water to clear water shall be avoided by the following methods Have a double proof water pipes to carry waste water along the river boundry and let it drain to sea after Sewage treatment
நீதிபதிகள் என்ன இறைவனே வந்து சொன்னாலும் அரசும் அதிகாரிகளும் துடைத்து போட்டுவிட்டு கழிவுநீர் கலக்க காரணமாயிருக்கும் ஆலைகளை தடைசெய்ய மாட்டார்கள்.
மேட்டூர், பவானி, குமாரபாளையம், ஈரோடு ஆகிய இடங்களில் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது அது மட்டுமல்லாமல் சாயப்பட்டறை மற்றும் நிறுவனங்களின் கழிவுநீர்களும் காவிரி ஆற்றில் தான் கலக்கிறது ..நகராட்சி பேரூராட்சி அதிகாரிகள் குப்பைகளை காவிரி ஆற்றில் தான் கொட்டுகின்றனர்.. இதற்கும் தீர்வு வேண்டும் ஜயா.
ஒவ்வொரு அதிகாரியையும் அந்த சாக்கடையில் முக்கி எடுக்க வேண்டும்