வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்படியே அந்தத் தண்ணீரில் வாழும் ஆமைகளுக்கும் மாநாடு நடத்துங்க.
திராவிடத்தண்ணீர்... ஏனென்றால் இப்பொழுதெல்லாம் தீம்க்காவை கனிவுடன் காய்ச்சுகிறார்.
அடுத்த நாடகம் சொல்லுங்க? இதையெல்லாம் எது பேசினாலும் கை?தட்டும் தம்பிகள் வேண்டுமனாலும் நம்புங்க? அனால் மக்கள்......
நடுக்கடலில்,1000 அடி ஆழத்தில் மாநாடு நடத்தி உலக சாதனை படைக்க வேண்டும். நாங்கள் கடற்கரையில் இருந்து நின்று பூஜை செய்து விடுகிறோம்.
கடலுக்கு செல்ல வேண்டாம். ஒரு கனத்த மழை பெய்யட்டும்.வேளச்சேரியிலேயே தண்ணீர் தண்ணீர் மாநாடு நடத்தலாம். அவர் மேம்பாலத்தில், மக்கள் கீழே வெள்ளத்தில். தண்ணீரின் முக்கியத்தை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
தண்ணீர் மாநாடா? இந்த திராவிட கும்பல்கள் ஏற்கனவே தமிழகத்தை...
ஓகே ஓகே தண்ணீர் மாநாடு சரி. பாட்டில் மாநாடு எப்போ?
பேய் பிசாசுகள் மாநாடு மட்டும்தான் பாக்கி. அப்புறம் அமாவாசை.முழு இரவு ஜெபம்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முடியல அழுதுருவன்