வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தமிழகத்துக்கு தமிழ்தெரிந்த, தமுழர் நாகரிகம் அறிந்தவர் ஆளுனராக வரவேண்டும். ஒன்றியத்துக்கு இது புரிவதில்லை. தமிழ்னா கிலோ என்ன விலைன்னு கேட்பவர்களை கெவுனராப் போட்டு நாட்டு ஒற்றுமையை வளர்க்கிறேன்னு நம்ம உயிரை எடுக்குறாங்க.
ஒரு விஷத்தை எடுத்து சொல்ல, சரியான பேச்சாளர் பிஜெபி க்கு தேவை. சீமான் போல் உதாரணத்துக்கு, தீப்பொறி ஆறுமுகம் உதாரணத்துக்கு, இப்படி, சரியான பேச்சாளர்கள் பத்து பேர் போதும். தமிழ் நாடு நம்வசம். Please plan it.
உங்க பாட்டி வந்த போது இந்தி திணிப்பு கிடையாது. அதுக்கு முன்னாடி ராமர் வந்த போதும் நல்லாத்தான் இருந்திச்சு. இப்போ நீங்கள்காம் வந்துதான் மும்மொழின்னு இந்தியைத் திணிக்க படாத பாடு படறீங்க.
தமிழக கவர்னரின் வேதனை ஞாயமானதே. அதே சமயம் பாஜக பிரிவினைவாத கேடிகளை சுளுக்கெடுக்க தயங்குவது வேதனை.
ரவி உன்னோட வேலை சும்மா இருக்கிறது அதை மட்டும் செய்
எப்படி சார்? ஸ்டிக்கர் மாதிரியா?
சுற்றி இருப்பவர்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள்.
இந்தியா என்பதில் குழப்பம் இருப்பதாக தெரியவில்லை .... இந்தியா என்பது இந்தி என்பதில் தான் குழப்பம் இருக்கிறது ...
எங்க கண்களை பார்த்தா எனா கஞ்சா அடிச்ச மாதிரியா இருக்கு , எங்களுக்கு தூய்மையான இந்தியா வலிமையான தமிழகம் நன்கு தெரிகிறது
வாயிலிருந்து சப்தம் வருவதினால்தானே மொழியைப் பற்றி பேசுகிறார்கள். இது பேசாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளை அவமானப்படுத்தும் செயல் என்று பாரத மக்களுக்கு தெரியாதா. Only politicians have to realise that "Unity in Diversity" has became now Diversity in Unity
ரவி சார் நீங்க யாருக்கு பிரச்சனை இல்லை நீர் தமிழ்நாடு விட்டு போனா போதும் தினசரி அவங்கவங்க வேலையை அவங்க அவங்க பாத்துக்குவாங்க நீங்க வந்து நான் இருக்கேன்னு காட்ட வேண்டிய அவசியமே இல்லை