வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கவர்னரின் கருத்து சரிதான். அதே வேளையில் எனக்குத் தெரிந்த சட்ட மாற்றங்கள் கீழே. 1. திமுக எவ்வெவ்வாறு சட்டத்திற்கு உட்பட்டு ஊழல் செய்து வரிப்பணத்தை சுரண்டி மெகா கோடீஸ்வரராக உள்ளனர் ? 2. பெயில் நடைமுறைகளை சீர்திருத்தனும். ஒருமுறை ரத்தானால் மூன்று மாதங்கட்கு அப்ளை பண்ண முடியாது. 3. ரிடையர்மெண்ட் ஆன அரசியல்வாதிகட்கு ஒரே ஒரு பென்ஷன் மட்டுமே. வருமான வரி ஏற்கனவே கட்டுவோர்க்கு பென்ஷன் நோ. 3. சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகியவைகளில் ஏடாகூடமாக நடந்தால் பதவி காலி.
Only educated should be people representative
கவர்னர்கள் நாட்டிற்கு தேவையில்லாதவர்கள் என்பது தான் முதல் புதிய சட்டமாக இருக்க வேண்டும்.
சட்டம் இயற்றுவது சரிங்க சார். அதை நடைமுறைப்படுத்தி செயற்பாட்டில் இருக்கிறதா என்று ஆய்வு செய்யவேண்டும். நம் நாடு சட்டங்கள் இயற்றுவதோட சரி. அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசியல்வாதிகள் தொழில் அதிபர்கள் சட்டத்தை சுலபமாக வளைத்துவிடுகிறார்கள் அவர்களுக்கு சட்டம் ஒரு விளையாட்டு. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சட்டம் ஒரு இருட்டறை அது இவர்களைபோன்றவர்களின் கழுத்தை நெரிக்கும் சுறுக்குக்கயிறு.
அண்ணாமலை இங்லாந்தில் என்ன படித்தார்? தெரிந்து கருத்து போடுங்க உ. பி.
நாம் ஏன் இன்னும் மேற்கத்திய சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். நமக்கான சட்டங்களை நாமே ஏற்ற வேண்டும் விரைவான அனைவருக்கும் சமமான சட்டம் வேண்டும்.
சமீபகாலத்தில் முதல் முறையாக சரியாக பேசியிருக்கிறார்
அவர் சொல்வது கொத்தடிமைகளுக்கு அல்ல....
அண்ணாமலை பேசினால் ஓகே இவரு யாரு
அதானே... அவரு இங்கிலாந்த்ல ட்ரைனிங் எடுத்துருக்கார்ல்ல...
மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் - திருப்பதி சிறப்பு ரயில்
3 minutes ago
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
25 minutes ago | 1
அனுமதியின்றி பாடல்கள்: நீக்கும்படி இளையராஜா வழக்கு
1 hour(s) ago | 2