வாசகர்கள் கருத்துகள் ( 27 )
சிமென்ட் வச்சி கட்டுங்க, பலமாயிடும்
திரு.எடப்பாடி அவர்கள் மீண்டும் மீண்டும் தெளிவாக கூறிய பின்பும், ஏன் இந்த வீண் வதந்தி பரப்பும் வேலை? திமுக கைக்கூலி பன்னீர் விசுவாசமோ..
எடப்பாடி தன் பிடிவாதத்தை விட்டு கொடுத்து கட்சி நலத்தை சிந்திக்க வேண்டும். அனைவரும் இணைந்தால் 2026 இல் திமுக வுக்கு கடுமையான போட்டியாக இருக்கும்
அதிமுக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் புது குள்ள நரி கூட்டம் வந்து இருக்குறது அதிமுக, திமுக இது இரண்டும் தான் களம் காண போகிறது இரண்டில் ஒன்று ஆட்சியை பிடிக்கும் மற்ற ஒன்று எதிர் கட்சியாக அமரும் 2026 வரை காத்து இருப்போம்.
பேசாமல் இந்த எடப்பாடி ஏதாவது ஒன்றுக்கு ஆசை படணும். முதல்அமைச்சர் அல்லது அதிமுக பொது செயலாளர். எதையாவது ஒன்றை வேலுமணிக்கு கொடுத்து கட்சி ஜெயிக்க வழி செய்யலாம். இருந்த இந்த 4 ஆண்டுகள் ஒன்னும் பண்ண முடியலை. இதை புரிந்து செயல்படுங்கள்.
எடப்பாடியால் அதிமுகவை பலப்படுத்த முடியாது. புதைக்க மட்டுமே முடியும்.
நான் செய்யவில்லை அட்மின் செய்துட்டார்னு பழி போட்டு தப்பிக்க மட்டும்தானா அட்மின் அட்றாஸிட்டிக்கே செங்கோல் தரும் காலகட்டத்தில் அவருக்கு செங்கோல் தருவதில் தப்பில்லை. எது எப்படியோ எடப்பாடி எடக்குப்பாடி ஆயிடாமே இருந்தா சரி
This reply is for one Mr.Kalyanaraman. Why are worried about the internal affairs of AIADMK. You develop your party with your party ideology which even a novice called hatred politics three days back. During the Devar Iyah jayanthi Mr.ponnaian himself presided meeting in Chennai. When ever any instruction given by EPS all the senior ministers are obeying and they have already started ground work for the elections in 2026. Paid media realizing that AIADMK is constructing huge alliance with newcomer now trying big stories to defame AIADMK which is the largest party in tamil nadu.
இந்த சசிகலா ஓபி எஸ் தினகரன் இவங்களை அதிமுக வில் சேர்க்க தொண்டர்கள் விரும்புகிறார்களோ இல்லையோ பிசெபி ,அண்ணாமலை மற்றும் பெய்டு மீடியாக்கள் தலைகீழா நின்று முயற்சிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
பெய்டு மீடியாக்கள் என்பது அபாண்டம் காலணா செலவில்லாமல் IT ED CBI இன்னபிற நால்வகை படைப்பிரிவுகளையும் ஏவி சாதகமாக்கிக் கொள்வதே நிகழ்காலம் சொத்தையும் தொழிலையும் காத்துக் கொள்ள போட்றா ராஜா போடுன்னு கோலெடுத்தவன் கையில் குரங்காடும் சாரி ஸாரி ஸரி SARI
Why you are scared of Edappadi palanisamy. Who first revolted after the death of Jaya madam.Panneer selvam always maintains dual relationship with BJP and DMK. Whose son called Mr.Stalin personally and hailed dmk is running best government. EPS with the help of former ministers able to score twenty percent in parliamentary elections. AIADMK is the only party can defeat DMK led alliance.