வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உன்ன மாதிரி மட்டைகள விரட்டி அடிக்க சொன்னார்
கொள்ளை அடிச்ச காசில் விநாயகர் பெயரில் ஒரு மெடிக்கல் காலேஜ் கட்ட சொன்னார் .
வாய் கூசலையா "சார்"?
பெங்களூரு முழுக்க வந்து பாரு, தெரிஞ்சா பேசுங்க இல்லை மூடிட்டு இருங்க
காந்தி தேச தந்தை எனர்ச்சல், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு காந்தி தான் அப்பாவா என்று அருவருப்பான வசனம் பேசிய திருடர் முன்னேற்ற கழகத்தின் மந்திரி ஏன் காந்தி பேசியதை பற்றி பேசுகிறார்.
இவ்வளவு பெரிய காமெடியை கொஞ்சங்கூட சிரிக்காமல் சொல்லிவிட்டார் ஈவெ ராம்சாம் எழுதிய மரணசாசன 21ம்பக்க முன்னேற்ற கழக உறுப்பினர்
அந்த குறை இல்லாமல் நீங்கள் தநா வை பீகார் ஒரிசா (பழைய) நிலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள்
எப்படி இப்படி கூசாம சொல்லுரார்
இவுனுங்க காந்தி பெயரை இழுக்குறாணங்களா, நாசமா போச்சு
பகலில் தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடக்க இயலவில்லை. எங்களுக்கு திமுக வேண்டாம் போப்பா.