வாசகர்கள் கருத்துகள் ( 26 )
எவ்வளவோ இந்த மமாதிரி கொலைகள் தமிழ் நாட்டில் நடந்துள்ளன. மிக நல்ல திராவிட மாடல் விடியாத அரசு.
காவல் துறை அமைச்சர் மொதல்ல பதவி விளக்கணும்... ஆனா இந்த துண்டு சீட்டு யாரு அந்த அமைச்சர்னு தெரியாதே??
திருபுவனம் கொலையில் ஆதார பூர்வ தடயங்கள் சிக்கியதால், அனைத்து கட்சிகள், அதிகார வர்க்கம் குற்ற வீரியம் குறைக்க தடுமாறுகிறது. பெரும் குற்றம் நிகழ்ந்தால், ஆளும் கட்சி ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது ஆட்சி கலைக்க துணிந்த அதிகார அமைப்பு தேவை. ஆட்சி பிடிப்பு எளிது அல்ல. அப்போது தான் ஆட்சியாளருக்கு மரண பயம் வரும். நீதி விசாரணை, சிபிஐ விசாரணை ஒரு ஆறுதல் நடவடிக்கை. இனி சிக்காமல் குற்றம் தொடரும்.? ஆட்சி கலைப்பு மற்றும் கட்சி போட்டியிட தடை தான் சரியான மருந்து.
திருப்புவனம் விவகாரம் சிபிஐ க்கு மாற்றம். யார் மாற்றினது. முதல்வர் எந்த சிபிஐ . சிபிஐ என்றால் வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா என்று முன்பு இவர்களால் விமரிசிக்கப்பட்ட அமைப்பு. மாநில போலீசு துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறவருக்கே அந்த துறை மேல நம்பிக்கை இல்லை போல.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது முதல்வர். சார் ஆமாம் சார். உங்கள் ஆட்சியில் 25 வது தடவை நடக்கக் கூடாதது நடந்து விட்டது சார்.
நிஜமாகவே வருத்தப்பட்டிருந்தால் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கவேண்டும். ஆனால் அலைபேசியில் வெறுமனே சாரி சொன்னது ஏன்? அது வந்து. துண்டு சீட்டு எழுதிக் கொடுக்கும் நபர் லீவாம் .
இதை கூட ஏதாவது மடை மாற்றம் செய்து ஆர் எஸ் பி மீடியாக்களை வைத்து மக்களின் மனதை திசை திருப்பி விடுவார்கள் இந்த திராவிட மாடல்
வரும் நாட்களில் வேறு ஒரு அவல நிகழ்வு ஏற்பட்டபின்பு, இந்த நிகழ்வு மறந்து போகும். இதுவும் கடந்து போகும் என்று சொல்வார்கள் அதுபோல.
கோவில் விஜயம் பெருமைகளை பறைசாற்ற என்றும் , அணிந்துகொண்டு செல்லாமல் காரில் வைத்துவிட்டு சென்ற அந்த புண்ணிய ஆத்மாக்கள் ஆரம்பித்து வைத்த பிரச்சனை எங்குவரை சென்றுவிட்டது. இதில் முதல் குற்றவாளி அவர்கள்தான் .
இந்த கொலையில் மதியஸ்தம் செய்த திமுக காரர்கள், டி எஸ் பி முதலானோரை குற்றவாளிகள் பட்டியலில் கொலையை மறைக்க முயன்ற குற்றத்திற்கு எப் ஐ ஆர் போட்டு உள்ளே தள்ளி குற்றவாளிகள் லிஸ்டில் கூடுதல் சார்ஜ் ஷீட் போட வேண்டும்.