வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திமுக சில துண்டுகளை வீசி சட்டமன்ற தொகுதிகள் கூட்டணியை தக்க வைத்துக் கொள்ளும். எதிர்க்கட்சிகள் ஓன்று சேராமல் இருப்பதற்கும் சில துண்டுகளை பணம், பொருட்கள் வீசும் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசியலில் எல்லாம் சகஜம் என்ற சித்தாந்தத்தின்படி அதிமுக, பிஜேபி, ntk, pmk மற்றும் சில கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். பண பட்டுவாடாவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மக்களும் ஓசி பிரியாணி, கட்டிங், இலவச பொருட்களுக்கு ஆசைப்படாமல் எதிர்கால சந்ததியின் வளர்ச்சிக்காகவும் போதை, குடி இல்லாத தமிழகத்தை உருவாக்க நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
ஒருவேளை அமித் தமிழகத்தில் கட்சி ஆரம்பிக்கப்போகுது என்னவோ ஆடை வைத்து
என்ன பேனர் வைத்தாலும் நோட்டா தான்
இம்ரான் ஷூ பாலிஷ் பத்தவில்லையாம் .. உங்க சேவையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்
திமுக கூட்டணி 30 இடங்கள் .... அதிமுக கூட்டணி 190 இடங்கள் .... டிவிக்கே 5 .... மற்றவை 9 .....
நான் கூட DMK O என்று போடுவீர்கள் என்று பார்த்தேன் , பெரிய மனசு பண்ணி 30 பாராட்டுக்கள்
திராவிடத்தால் அழிந்தோம் என்று ஒரு கும்பல் இருந்ததே .
மும்மொழியில் போர்டு வைக்கமாட்டார்களா ?
ரொம்ப முக்கியம் நாட்டு மக்களுக்கு இன்னும் எவ்வளவு நாற்காலி போட்டு இருக்கு அங்கே
அடிமை அமாவாசை அப்புறம் வர்ர்ரேன் என்று சொல்லி இருக்கும் .... மரம்வெட்டி வேற புது குண்டை தூக்கி போட்டுட்டார் .... ஆகவே ... என்னனு சொல்ல ... பேனரை மாத்திட்டோம் .... அம்புட்டுதேன் யுவர் ஆனர் வேணுன்னா பச்சமுத்து ...ஏ சி ஷண்முகம் .... பெயில் வாங்கி வெளியேவந்து தேவநாதன் எல்லோருக்கும் தலா ஒரு நாற்காலி போட்டுத்தாங்க
குல்லாவ மருந்திட்டியே மூர்க்கா
ஒரு வருடத்திற்க்கு முன்பே நான் தெரிவித்தேன். அண்ணாமலை ஆடு அல்ல, ஆனால் பாலிஆடு என்று. பாவம் அவரை பலி கொடுத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. உழைப்பு அண்ணாமலை அவர்களுடையது, உண்பது யாருடையது?
ஒன்றும் குடிமுழுகி போகவில்லை.. அண்ணாமலை இங்குதான் இருப்பார்.. அவருடைய சேவை தொடரும்.. அவர் எதிர்கால தமிழ் நாட்டு முதல்வர்..
2024ல் பாஜக பெற்றது 11.24% வாக்குகள். NDA பெற்றது 18.5% வாக்குகள். அண்ணாமலை பாஜக தலைவராக இல்லாமல் வேறு யார் வந்தாலும் அவை முறையே 8%, 13% ஆகிவிடும். பாஸ்க்கு இது நன்றாகவே தெரியும். அதான் இந்த கடைசி நிமிட மாற்றம்
உணர்ச்சி வசப்படாமல் ADMK PMK DMDK பிஜேபி கூட்டணி அமைத்து காலம் கண்டால்தான் வெற்றி நிச்சயம் ADMK PMK DMDK கட்சிகள் நிலை உணர்ந்து பலத்துக்கேற்றவாறு இடங்களை பெற்றால் தி மு க வீழ்த்த முடியும் இல்லாவிட்டால் மறுபடி 5 வருடம் இந்த காட்டாட்சியை அனுபவிக்க நேரிடும் அண்ணாமலை ops தினகரன் கிருஷ்ணசாமி என அனைவரும் ஒன்றிணைய வேண்டும் EPS நிலையை கொஞ்சம் உணர்ந்து கொண்டு விட்டார் அப்படியே அண்ணாமலையோடு இணக்கமாக போனால் நல்லது
ஆட்டுக்குட்டியின் கடேசி நிமிடங்கள் என்று தலைப்பு போட்டிருந்தாள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ...ஹா ஹா ஹா ஹா
மாயைகளை உருவாக்குவது ....இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டிக்கொள்வது .....11.24% கணக்கில் புகழ்வாய்ந்த மற்றும் மாபெரும் கட்சித்தலைவர்களான ஏ சி ஷண்முகம் ...பச்சமுத்து ....எனப்படும் பாரிவேந்தர் ....மயிலை பெனிபிட் ஃபன்ட் புகழ் தேவநாதன் , போன்ற சில உருப்படிகள் தாமரை சின்னத்தில் பெற்ற வாக்குகளும் அடங்கும் என்பதை நினைவூட்டுகிறேன் ... மேலும் கோவை மற்றும் குமரி தொகுதிகளை கழித்துவிட்டு கணக்கிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன் அப்போ உண்மையான கணக்கு தெரியும் ... அந்த கணக்கில் ஆட்டுக்குட்டி செல்வாக்கா இல்ல செல்லாக்காசா என்பதும் புலனாகும் .....
ஈபிஎஸ் மற்றும் அதிமுக, எப்போதும் பிஜேபி பற்றி தவறாக பேசியது இல்லை. ஆனால் அண்ணாமலை, அதிமுக ஆட்சி, தலைவர்கள் அனைவரையும் தவறாக பேசினார். இப்போது ஈபிஎஸ், அண்ணாமலை யுடன் இணக்கமாக போகவேண்டும் என்றால், என்ன அவசியம். ???