வாசகர்கள் கருத்துகள் ( 20 )
மாதாந்திர இ.பி ரீடிங், பெட்ரோல் 75 ரூபாய், சிலிண்டர் மானியம் 100 ரூபாய். இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் திமுக ஜெயிக்கும்
குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சின் தீமைகளை இலங்கையில் ராஜ பக்சே நடத்திய அரசால் மக்களுக்கு நடந்தது என்ன என்பதை தமிழக மக்கள் புரிந்து அறிந்து எதிர் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் இலங்கை நிலைமை தான் நமக்கும்.டெங்கு, மலேரியவை போல ஒழிக்க பட வேண்டியது குடும்ப வாரிசு ஆட்சியைத்தான்.
அவர் வர்றது இருக்கட்டும் நீ அதுக்கு மேல போய் சேர்ந்துடாத
சர்வே அறிக்கை ஒன்றை மட்டுமே பிரதானமாக கூறுகிறது அதாவது தீ மு க வை ஆட்சியை2026 தேர்தலில் அகற்றும் முடிவு 100 சதம் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது..
உளவுத்துறை ஒன்றும் நிர்ணயம் செய்யமுடியாது.கள்ள ஓட்டே ஜெயிக்கும்...
டாஸ்மாக்நாடு உளவுத்துறை போலீசார் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விட்டதே " திராவிட மடியல் அறிவிலி அரசின் ஏவல் துறை" என்று ஆகவே அந்த செயலை செவ்வனே செய்கின்றார்கள், அது தானே இந்த செய்தியின் சாராம்சம்
சர்வே எதற்கு. தி முக ஒழிந்தால் போதும்.
உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரியில போயி படுத்துட்டார். எந்திரிச்சு வரட்டும். அப்புறம் பாத்துக்கலாம்.
தமிழக அரசியல் கள நிலவரம், தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் பாதகம் என்பது குறித்து உளவுத்துறை போலீசார் சர்வே எடுத்து வருகின்றனர்.இதை உடனே உச்ச நீதிமன்றம் தடை செய்யவேண்டும் ஆட்சியில் இருக்கும் இவர்கள் எப்படி உளவுத்துறையை சம்பந்தமே இல்லாத வேலைக்கு இவர்களுக்கு சாதகமாக இருக்க பயன்படுத்தப்படுகிறது இது முற்றிலும் தவறு வேண்டுமானால் இவர்கள் கட்சி ஆட்களை நியமித்து இந்த வேலையை செய்யலாம் உளவுத்துறை அரசாங்க நபர்களை பயன்படுத்தக்கூடாது
கைப்புண்ணுக்கு கண்ணாடியா ? இன்னும் எட்டு மாதம் இருக்கிறதே, எப்படித்தான் தள்ளப்போகிறோமோ, எது எதில் விலைஏற்றமோ, எத்தனை வரிகளோ, இந்த ‘custody murder’ எண்ணிக்கை பொன் விழாக்காணுமா அல்லது century யே போடுமா என்று நீண்டுகொண்டே போகிறது உளவுத்துறை பத்துப்பேரை ‘தயாரித்து’ மாடல் questionnaire தயாரித்து, அளிக்கப்போகும் அறிக்கையில் ‘இன்னும் நூறாண்டு காலம் திமுகவே, இன்பநிதி யின் கொள்ளுப்பேரன் வரை வந்து, தமிழ் நாட்டில் ஒரு மூலை முடுக்கு விடாமல் கொள்ளை அடிக்க வேண்டும் என்று விரும்புவதாகத்தான் இருக்கும்