உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு; அண்ணாமலை கிண்டல்!

இதில் என்ன ஆச்சர்யம் இருக்கு; அண்ணாமலை கிண்டல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை:''கடந்த 2022ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடே இன்னும் வந்து சேராத நிலையில், டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் இருந்து, தமிழக அரசு வெறும் கையுடன் திரும்பி வந்திருப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை,'' என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p2snysmq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவையில் 2 ஆயிரம் ஊழியர்களுடன் செயல்பட்ட எஜூடெக் நிறுவனம் ஒன்று, எந்த விதமான அறிவிப்பும் தராமல் திடீரென மூடப்பட்டு விட்டது. ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள், வேலை நீக்கத்துக்கான பணப்பலன்கள் வழங்கவில்லை. சம்பள பாக்கியை கூட வழங்கவில்லை.தமிழக தொழில் துறை அமைச்சர், தமிழகத்துக்கு புதிதாக முதலீடு எதையும் கொண்டு வரவில்லை. ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கவில்லை.சமீபத்தில் இரண்டு நிறுவனங்கள், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட நிகழ்வு நடந்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு துபாயில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு இன்னும் வந்து சேராத நிலையில், டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் இருந்து தமிழக அரசு வெறும் கையுடன் திரும்பி வந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

Seekayyes
ஜன 29, 2025 06:50

இங்கே தரமான இளைஞர்களும் இல்லை அண்ணாமலை. நல்ல திறமையான இளைஞர்கள் மற்ற மாநிலங்கள் குடி பெயர்ந்து விட்டார்கள் என்பதுதான் யதார்த்த உண்மை. தமிழ்நாட்டில் தூக்கி நிற்பது வண்டலே. என் அனுபவத்தில் கண்டது.


Kumar Kumzi
ஜன 28, 2025 22:16

கோபாலபுரம் கோபாலபுரம் கல்லாவுக்கு கட்டிங் கமிஷன் வழங்காமல் எந்தவொரு நிறுவனமும் இயங்க முடியாது இது திராவிஷ மாடல் விடியலின் கட்டளை


Bhakt
ஜன 28, 2025 21:49

கம்பெனி உன்னிது. பணம் பூரா என்னிது. இவர்கள் சம்பாதித்தை உள்ளே கொண்டு வர எந்த முதலீட்டாளரும் வர மாட்டார்கள்.


Yes your honor
ஜன 28, 2025 20:47

கட்டிங் கட்டுப்படி ஆகியிருக்காது, அதுதான் ஒரு கம்பனியும் இவர்களை கண்டுகொள்ளவில்லை. இவர்களின் விஞ்ஞான மூளை முதலிட்டாளர்களை கதிகலங்கச் செய்திருக்கும், பல்லாயிரம் கோடிகளை இன்வெஸ்ட் செய்துவிட்டு, பிறகு பாய்சன் தான் சாப்பிட வேண்டும்.


K.n. Dhasarathan
ஜன 28, 2025 20:44

ஐயா அண்ணாமலை தமிழகத்திற்கு வந்த பல தொழிற்சாலைகளை குஜராத்திற்கு திருடி கொண்டு போனது யார் ? தமிழகத்திற்கு வர வேண்டிய பல்லாயிரம் கோடிகளை பல பல பொய்களை பேசி இன்னும் தராமல் நெருக்கடி செய்யும் துரோகி யார்? தினமும் பேர் பத்திரிகையில் வருவதற்கு நுறு பொய்களுக்கு மேல் அல்லி விடுபவர் யார் ? நிர்வாகத்திற்கு பல பல இடையூறு செய்து அரசியலமைப்பு பதவியில் ஒட்டிக்கொண்டு கட்சிக்காரர் போல நடப்பது ஆர்? இத்தனை துரோகங்களுக்கு இடையிலும் முன்னேறி வரும் தமிழகம், அண்ணாமலைக்கு ஆச்சர்யம் தான், முதலீடு பற்றிய விபரங்கள் தெரியவில்லையா? கவலை வேண்டாம், நமது தொழித்துறை அமைச்சரை போயி கேளுங்கள், பொதுக்கூட்டத்தில் கேட்க கூடாது, லண்டனில் படித்தும் இதை தெரியாத, அண்ணாமலையிடம் ஆச்சர்யம் என்ன இருக்கு ?


Tetra
ஜன 29, 2025 10:00

அண்ணே 4000 கோடி ரூபாய் என்னாச்சு? மத்திய அரசு கொடுக்கும் நிதிகள் என்னாச்சு? கணக்கு கொடுத்துட்டு கேள்வி கேளுங்கள் அண்ணே தமிழகத்தில் கனிமம் எடுக்கக்கூடாது, இருந்த செப்பாலை மூடியாச்சு. ஆனால் எல்லா கசியும் சாராயமும் வேணும். என்ன ஒரு மனப்பான்மையோ


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 28, 2025 18:46

முதல்வர், துணை முதல்வர் மூஞ்சியை பார்த்தாலே எவனும் கிட்ட வரமாட்டான். அதுவும் அவர்கள் வாயை திறந்தால் அறிவு பெருக்கெடுத்து ஒடும். கூடவே முதலீட்டாளர்களுக்கு ஓடிவிடுவார்கள்.


திகழ்ஓவியன்
ஜன 28, 2025 18:44

ஓசி சோறு தம் அறிக்கையில் தமிழகத்தைப்பற்றி ரொம்பவே ஆதங்கப்படுவது தெரிகிறது. அவ்வளவு குறைகளை சொல்லும் ஆடு , தமிழகத்தின் தலைமை பொறுப்பிலுள்ள ஆளுநர், இங்குள்ள குறைகளை சரிசெய்ய எடுத்தமுயற்சிகள் என்ன? மத்திய அரசிடம் பேசி, சிறப்பு சலுகைகள் எதையாவது தமிழகத்துக்கு பெற்றுத் தந்துள்ளாரா? ஊடகங்கள், நாளிதழ்களில் வரும் செய்திகளில், மற்ற மாநிலங்களின் நடைபெறும் கொலை,, கொள்ளை, கற்பழிப்பு, கல்வி ,பொருளாதார நிலை ஆகியவற்றை நோக்கும்போது தமிழகத்தை கையெடுத்துக் கும்பிட வேண்டும், அவர்.


Seekayyes
ஜன 29, 2025 06:53

அட அட 200ரூவா சொம்பு, டாஸ்மாகுல சரக்க போட்டு இன்னும் கொஞ்சம் கூவு. அப்பவாவது உன் தலீவன் 200ரூவாவுக்கு மேல எதாவது தேருமானு பாரு.


மு. செந்தமிழன்
ஜன 29, 2025 08:04

முட்டு குடு உன் கை கால் வச்சு வேணாம்னு சொல்லலை.


PR Makudeswaran
ஜன 29, 2025 12:00

வாய் கிழிய நயவஞ்சகமாக பேசுகிறீர்கள். ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது தெரிந்து செயல்பட மூளை வேண்டும். திராவிட மாடலில் அதற்கு பஞ்சம்.


திகழ்ஓவியன்
ஜன 28, 2025 18:43

RSS-BJP யின் நிலை எப்படி இருக்கு? சந்திரபாபு நாயுடுவின் கைத்தாங்களில் நடமாடிக் கொண்டு இருக்கிறது இதில் வெட்டி வீராப்பு என்ன வேண்டி கிடக்கு?


திகழ்ஓவியன்
ஜன 28, 2025 18:41

2023-24 நிதி ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.1,685.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதேநேரத்தில், ஒட்டுமொத்தமாக இந்த நிதி ஆண்டில் அக்கட்சிக்கு ரூ.4,340 கோடி வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 83% வருவாய் அதிகரித்துள்ளது. எலெக்டரால் பாண்ட் எப்படி அதிகரிக்கும் டெண்டர் கொடுத்தால் தான் அப்போ இது ஊழல் இல்லையா


திகழ்ஓவியன்
ஜன 28, 2025 18:37

உனக்கேன் இருக்க இடம் நண்பர்கள் சோற்று நண்பர்கள் வண்டி நண்பர்கள் டிரைவர் நண்பர்கள் குடும்ப செலவு நண்பர்கள் , நண்பர்களால் நான் என்று ஓசி சோறு தின்னும் நீ இந்த அளவு யோசிக்க கூடாது உழைச்சி சாப்பிட பாரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை