வாசகர்கள் கருத்துகள் ( 13 )
குருமா, பாலகிருக்கன், முத்துஆண்டி பெய்டர் வைகோ இவன்கலெல்லாம் என்ன செய்யுராங்கள் வாயில் வாழைபழமா??
அதிமுக ஆட்சியின் போது இடைவிடாது போராட்டங்களை நடத்தி அரசுக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு செய்தவர்கள் இப்ப விடியல் காலில் விழுந்து கதறும் பரிதாபம்
நாயீனர் நைனா, உங்க தோழர்களும் புதிய ஒப்பந்ததிருக்குத்தான் காத்து கொண்டு இருகிறார்கள். முதலில் அது முடியட்டும். தொழிலார்கள் எங்க போயிட போறாங்க. பொறவு பார்த்துக்கலாம்.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத விடியா ஆட்சி
வாங்கண்ணே வாங்க... லிஸ்ட் ல நீங்களும் இருக்கீங்க
ஒங்கப்பாவுக்கும் பெப்பெ... உன் பாட்டனுக்கும் பெப்பே....கொய்யால யாருகிட்ட...திருட்டு திராவிட மாடல் ஆட்சிடா...
யேகப்பட்ட நஷ்டத்தில் இருக்கும் போக்கு வரத்து கழகம் இப்போது உள்ள சம்பளம் ஒழுங்காக வருகிறதா என்று பாருங்கள். ஓய்வூதிய பலன் இல்லாமல் உங்களுடன் பணிபுரிந்தவர் படும் கஷ்டத்தை சிந்தியுங்கள். தெளிவு பெறுங்கள். ஓட்டை காசுக்கு விற்றால் இதுதான் முடிவு
ஓட்டுப்போட இருக்கும் காலத்தில் உதவி வரும். மற்ற நேரங்களில் நொ சான்ஸ்.
உங்களுக்கு ஊதிய உயர்வு கொடுப்பதால் திமுகவிற்கு ஓட்டுகள் வராது. அந்தப் பணத்தை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதாக விளம்பரம் மட்டுமே செய்தால் கூட ஓட்டு வருமே. போயி வேற வேலை வெட்டிய பாருங்க
தினம் ஒரு போராட்டம் நடந்தாலும் திறமையாக ஆள்வதாக நினைப்பு
மேலும் செய்திகள்
பஸ் ஊழியர்கள் ஊதிய பேச்சு ஒத்திவைப்பு
28-Dec-2024