வாசகர்கள் கருத்துகள் ( 27 )
உண்மையான கூட்டம் கூடுவது அண்ணாமலைக்கு மட்டுமே
பல ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டல நண்பர் சொன்ன கருத்து “அவா காரியம் எல்லாம் விளக்கெண்ணெய் போன்று வழவழ என்றார், சரியாகத்தான் இருக்கிறது.
இதில் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் இவர்களது பொதுக்கூட்டத்திற்கு சேரும் கூட்டம் தானாக சேரும் கூட்டம் அல்ல... பணம் கொடுத்து அந்தந்த ஏரியா நிர்வாகிகளால் அழைத்து வரப்படும் கூட்டம் என்பது பலரும் அறிந்ததே... கூட்டத்தைக் காண்பிக்காவிட்டால் மேலிடத்தின் நடவடிக்கை பாயும் என பயந்து கூட்டத்தை சேர்த்த ஏரியா நிர்வாகிகள் அதற்காகப் பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர்... எப்படியாவது ஜெயித்து விட்டால் திரும்பவும் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்... ஆனால் 2026 தேர்தலில் மக்கள் நாமம் போடுவார்களேயானால் இப்போது நிர்வாகிகள் வட்டிக்கு வாங்கி தண்ணியாகச் செலவு செய்யும் பணம் எல்லாம் கானல் நீராய்ப் போய்விடும்... கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்... 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி மட்டுமே கண்களுக்கு எளிதாகப் புலப்படுகிறது... அடுத்த தேர்தலில் தவெகவை விட குறைந்த ஓட்டுக்களைப் பெறப்போகிற அதிமுகவிற்கு தலைக்கனம் மட்டும் குறைந்தபாடில்லை... ஏதோ தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர்கள் போல ஓவராக சீன் போட்டுக் கொண்டுள்ளனர்... ஏற்கனவே 10 தேர்தல்களில் தொடர் தோல்வி... அவற்றோடு 2026 ல் மேலும் ஒன்று... அதிமுக நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்... எப்படியும் தேர்தலில் ஜெயித்து அதிமுக ஆட்சி அமைத்து விட்டால் அரசியலில் எளிதாக சம்பாதித்து விடலாம் என்று எண்ணி தற்போது பணத்தை வாரி வாரி செலவிட வேண்டாம்... ஏனெனில் தேர்தல் முடிந்ததும் கடனாளியாகிப் போவீர்கள்... ஜாக்கிரதை... இதயங்கள் பத்திரம்...
வார்டுகளில் உள்ளவர்கள் ஒவ்வொருத்தனும், 5 ஆட்டோவில் 15 டு 20வது ஆட்களை கூட்டிட்டு வரனும், தலைக்கு 200 ரூபாய், இது தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்குது, எடப்பாடியை யாரும் நம்பமாட்டாங்க,
ஓட்டு களாக மாறாது 200 ரூ இந்த கூட்டம் எந்த கட்சி கூட்டம் கூட்டினாலும் வரும் காசு கொடுத்தா கூடும்
எடப்பாடி பழனிசாமி சுயநலக்காரர். தன்னை நம்பிய அனைவருக்கும் துரோகம் செய்தவர். அதிமுக முக்கியமல்ல. தன்னுடைய பதவி சட்டத்திற்குப் புறம்பாக சேர்த்த சொத்துக்கள் போபற்றவையே முக்கியம்,
200 ரூபாய், டிபன் கொடுத்து ஆட்களை சேர்க்கிறார்கள்.
ஏன் எலெக்டரால் பாண்ட் என்று அடித்த பணம் இருக்கே நீங்களும் கொடுத்து கூட்டம் கூடுங்கள்
காசு குடுத்து கூட்டும் கூட்டம் என்பதே உண்மை, இவனுக்கு வெற்றி கிடையாது
அதிமுக ஏழை எளியவர்களுக்காக தோன்றிய கட்சி. அதன் கொள்கைகளும் திட்டங்களும் எளியோரின் பொருளாதார நலம் சார்ந்தவைகளாக இருந்து கொண்டிருப்பதால் தீய சக்தி கட்சி போல் பணம் குவாட்டர் பிரியாணி கொடுத்து அழைத்து வர வேண்டி அவசியம் இருக்காது.. தானாக கூடும் கூட்டம். காசுக்காக பல்லிளித்து பொய் கயமை செய்திகளை போடும் இன்றைய செய்தி தொலைகாட்சி சமூக வலைதளங்களை நம்பாத கூட்டம்.
கொங்கு மண்டலத்தில் ஓருவர் எடப்ஸிடம் எம்பி சீட் வாங்கினார். ஆனால் 3ம் இடத்தில வந்தார். 2ம் இடத்தில பாஜக வந்தது.
கோடிக்கணக்கில் பதுக்கிய தலைமையோ சுக வாழ்வு வாழ நிர்வாகிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம்...