வாசகர்கள் கருத்துகள் ( 16 )
For Most World Maladies, CrlCase Hungry Criminals police & magistrates, News-HungryBiasedMedia, VoteHungryParties are Responsible. Sack & PUNISH Judges Not Giving Unbiased-Quality-Fast Judgements at Cheaper Costs Jr advocates and Not Punishing them, Power-Misusing Rulers, Stooge Officials& Vested FALSE COMPLAINT GANGS women, unions/groups, SCs, advocates etc. Appoint Only Acquitted NonAdvocate Citizens as Judges with post-Selection Law Trainings & Promotions till SC purely on above Merits. ABOLISH failed POLICE SUPERIORS
வசதி படைத்த ஊழல்வாதிகளுக்கு காவல் துறை சப்போர்ட் செய்வதாலும் இப்படி நடக்கலாம் .காவல் துறையில் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்றி ஊழல் அதிகாரிகளையும் ஊழல் காவல் பணியாளர்களையும் உடனுக்குடனே நீக்கவேண்டும்.
ஆளுக்கு பாஞ்சி லட்சம் போட்டிருந்தா ஏழைன்னு ஒருத்தன் இருப்பானா? முதலில் தப்பே பண்ணி ஜெயிலுக்கு போயிருக்க மாட்டான். அப்படி போயிருந்தாலும் பெயிலுக்கு பணம் கட்டி வெளியே வந்திருப்பான்.
இந்திய தெரியாத கோபாலபுர கொத்தடிமைகள் இன்னும் பாஞ்சிலட்சம் ஓசியாக கிடைக்கும்னு வாயை பிளந்துக் கொண்டு திரியுதுங்க
அடடா... இருக்கற கேசுங்களை சீக்கிரம் விசாரிச்சு முடிச்சு வெச்சா சிறையில் இருக்கறவங்க எண்ணிக்கை பாதியாயிரும். போட்ரா பத்து பர்சண்ட் காளிக்கை வரி.
பெரிய ஜீ யைக் கேட்டுப் பாக்கலாம். 140 கிடி நக்களுக்கும் அவரே கதி.
மண்முடி தெரிந்தே தவறு செய்ய வில்லையா..... அவருக்கு எப்படி ஜாமின் கிடைத்தது.
முதலில் தினமலருக்கு நன்றி ஒவ்வொரு அரசு துறையிலும் நீதித்துறையிலும் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதை தெளிவாக மேல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் யார் யாரை கேட்பது நம்ம சொன்ன கருத்தை அவர் தெளிவாக விரிவாக நடைமுறைப்படுத்துவாரா இதில் ஏற்படும் காலதாமதம் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டாரோ அவரிடம் யாரும் கவுன்சிலிங் எடுக்கப்படவில்லை இந்த மாதிரி நீதிபதிகள் முன்வந்து செய்யும்பொழுது தர்மம் நிலைத்து நிற்கும்
தவறு செய்யும் போது ஏழை என்று தெரியவில்லையா? தவறு செய்யாமல் பொய்வழுக்குகளில் சிறையில் இருந்தால் இவர் சொல்வது சரிதான். ஆனால், தெரிந்தே தவறு செய்திருந்தால் இருக்கட்டுமே சிறையில்.
இவரின் கருத்தில் உள்நோக்கம் உள்ளது. தியாகி அமைச்சர் உள்ளேயே இருக்கட்டும் என எண்ணுகின்றாரா?
பணம் இருக்குறவங்க தப்பு பண்ணி court மூலம் ஜாமீன்ல வர்றாங்க அவங்க தப்பு மட்டும் தப்பு இல்லையா?
இந்த நாட்டில் குற்றவாளிகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க முன்வருகின்றன நீதி மன்றங்கள்குற்றங்களை அவர்கள்தான் செய்தார்களா அல்லது உண்மை குற்றவாளிகளை பாதுக்காக்க பலி ஆடுகளாக பொய் வழக்கு போட்டு தண்டனை பெற்றுத் தந்தனரா என்பது வேறு விஷயம்.ஆனால் நேர்மையானவர்கள் குற்றவாளிகளுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை என்பதால் அவர்களை ஒடுக்கும் பணிகளை நீதிமன்றங்களின் பெயரால் செய்கின்றனர் அவற்றில் உள்ள குற்றவாளிகள்.குற்றவாளிகளின் ராஜ்யத்தில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை.
கைது அவசியமற்ற பெரும்பாலான வழக்குகளில் கைது செய்வது ஏன் அதை தவிர்த்தாலே போதும் தவிர நீதிமண்ற நடைமுறைகள் சிறுவழக்குகளில் காலதாமதத்துக்கு காரணமாகின்றன .