வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நடுரோட்டில் நின்று தலையை சொரிந்தாலே கைதுசெயும் அரசு இந்த மிக கொடுரமான மிக பெரிய கிரிமினல் செயலுக்கு வெறும் தடை .. கைது கிடையாது .. சீல் வைக்கவில்லை .. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மருத்துவர்களின் லைசென்ஸ் பறிக்கப்பட்டிருக்கவேண்டும் .. அதையும் செய்யவில்லை . அப்பாவி மக்கள் குவார்ட்டர் பிரியாணி 200 ஒவைக்கு ஆசைப்பட்டு கிட்டினியே சட்டினியாக போயிட்டது
முகாந்திரம் இருந்தால் தானே.. தமிழகத்தில் திமுக ஆட்சி அல்லவா நடக்கிறது
பணத்தேவை இருப்பவர்கள் உறுப்பை தானம் செய்துள்ளனர், இது திருட்டா. குடும்ப நபர்கள் அல்லாது வேறு நபர்கள் கொடுத்ததனால் திருட்டு என்ற சொல் பயன்படுத்துகிறார்களா.. தானம் கொடுக்கப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு மருத்துவர்கள் பணம் வாங்குவார்களா.
அட உப்பி.. அந்த மாதிரி செய்யக்கூடாதுங்கிறதுதான் சட்டம்..
அடுத்தமுறை தீயமுக ஆட்சிக்கு வந்தால் திராவிட ஆனந்தன் சுகாதார மந்திரியாவது உறுதி.
திராவிட மாடலில் இதெல்லம் சாதனை
அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளில் போலி பேராசிரியர் 2009 பேர் பணிபுரிகின்றனர். ஒரேயொருவர் 11 கல்லூரிகளில் பணி செய்தார் என்று அறப்போர் இயக்கம் சொல்லிய குற்றச்சாட்டு கரைந்து போனது. அந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. அதே போல் கிட்னி திருட்டு விவகாரம் விரைவில் மறைந்து போகும். திராவிடத்துக்கு இடர்பாடுகள் ஏற்படலாம். ஆனால் மறைந்து போகாது. டாஸ்மாக் காப்பாற்றும்.
மாணவர்களே இல்லாமல் 4879 பள்ளிகள் இயங்கிவருகிறதாம். இதில் பணியாற்றும் ஊழல் கட்சி ஆதாரவாளர்கள் 10000 க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றுவதாகவும் தகவல்
அது என்ன அடைமொழியா இல்லே பேரேவா? ஏன் அதை விட்டுட்டாங்க ? அதை திராவிடத்தை போட்டா பாஜக உள்ளே வந்துடும்னா ?
இது போன்ற உறுப்பு திருடுவதும் கொலை செய்ய முயல்வதும் ஒன்றுதான். ஆகவே கொலையாக கருதி தண்டனை கொடுக்க வேண்டும்.
விடியல் திராவிடனுங்க ஆட்சியில் ஊரில் உள்ள அடுத்தவன் நிலம் அரசு நிலம் அனைத்தும் திருடி வித்தானுங்க ...இப்பொது நிலம் எதுவும் இல்லை என்பதால் கிட்னி திருடுவது லிவர் திருடி விற்பது என்று இந்த வேலையில் இறங்கியுள்ளார்கள் ...