வாசகர்கள் கருத்துகள் ( 76 )
எடப்பாடியாரும் விட்டு கொடுக்க வேண்டும் அண்ணாமலையும் அனுசரித்து போக வேண்டும். திரண்டு வரும் போது பானை உடைப்படக்கூடாது.
இங்கே பாஜகவை பற்றி கருத்து கூறுபவர்கள் எல்லாம் கருணாநிதியின் குடும்ப கட்சியை பற்றி பேசுவதில்லை.அந்த கட்சியில் தலைவர் பதவிக்கு தேர்தலே நடப்பதில்லை. சுடாலினை எதிர்த்து யாரும் தேர்தலில் நிற்க கூட முடியாது. கொத்தடிமைகளின் கூட்டம் அது.
மதக்கலவரத்தை ஏற்படுத்தி அராஜகம் செய்ய ஒருவர் தேவை. அதானே?
அண்ணாமலை காலத்தில் எத்தனை மதக்கலவரம் நடந்தது?
உண்மையில் அதை செய்வது போலி த்ரவிட கும்பல்கள் தான்.. உன்னை போல
அப்பாவின்னு வச்சிக்கிறது அதையே கூகுளை translate செய்து அதுல ஒரு அக்கௌன்ட் இப்படி ஏமாத்தறதையே வழக்கமா வச்சிகிறதெல்லாம் ஒரு பொழப்பு அது என்ன ஹைன் உனக்கு தெரிஞ்சதெல்லாம் கோகைன் மெத்தடைந் இதான்
எத்தனை பிஜெபி காரர்கள் பேரரசு பாரத நாடு தேசபக்தன் ட்ரூ இன்டியன் என்று போலி பெயர்களில் கருத்து போடுகிறார்களே???
இவர்களுக்கு சுய அறிவு சுய சிந்தனை சுய செயல்பாடு தன்மானம் இவையெல்லாம் இருந்தால் அன்றாட நிலையை பார்த்து ஒவ்வொருவரும் முடிவு எடுக்கலாம் இது இல்லாத ஒருவர் மிக்க அறிவுள்ள ஆற்றல்மிக்க பேராண்மை மிக்க குருமூர்த்தி பார்க்க போய்தான் ஆக வேண்டும் குருமூர்த்தியை பார்க்க செல்வதற்கு எல்லாம் இது பொருந்தும்
சுயசிந்தனை கொண்ட தி மு க கடந்த ஐந்து வருடமாக பிரசாந்த் கிஷோர் என்ற பீகார் ஆரியரின் கட்டளைக்கு கட்டுண்டு கிடந்தது...
பிஜேபியோட கணக்கு வழக்கு எல்லாம் ஆடிட்டர் குருமூர்த்தி தான் பார்க்கிறார் அவர்களுக்கு அண்ணாமலை அவரை பார்க்க போயிருக்காரு சோ ராமசாமி என்பவர் வேறு
வரதா கடைசி வரை நீ ஒரு அறிவாலய அடிமை உன் கருத்தை எவன் கேட்டான்னு நீ மாய்ந்து மாய்ந்து கருத்தை போடுற
படிவம் F எந்த மொழியில் அச்சிடப்பட்டுள்ளது?
தேர்தலில் நிற்க யாரும் முன்வரமாட்டார்கள். பழைய ஆளே ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்வார்.
அடுத்த ஆடு யார்? ம்மே ம்மே ..
பொய் வதந்திகளை பரப்பி பிரிவினையை தூண்டிமக்களை பிளவு படுத்தி மதக்கலவரத்தை ஏற்படுத்தி அராஜகம் செய்ய ஒருவர் தேவை. அதானே?
ஜைஹிந்டுப்புறத்தார்க்கு என்ன ஒரு ஆசை, இந்தி தமிழகத்தில் ஒரு மதத்தினர் மாத்திரம் குத்தகை எடுத்துள்ளது போல பிரிவினையை ஏற்படுத்தும் மதத்தினர் இன்று பிரிவினையை பேசுவது நகைப்புக்குரியது
இவங்களை எண்ணி சிரிப்பா இருக்கு என்னவோ 40 % வோட்டு இருப்பது போல , 4 % நோட்ட வோட்டு வெச்சிகொண்டு இந்த ஆட்டம் , அமித்ஷா மோடி இருவரும் தலைவர் ஆனா கூட இங்கு நோட்டா வை வெல்ல முடியாது , கள நிலவரம் அப்படி
நீ கீழ்ப்பாக்கம் அப்படித்தான் சிரிப்ப சிரிச்சுக்கிட்டே இரு
கசாப்பு கடைக்காரனைத்தானே உன்னை போல ஆடு நம்புது ஆனா இனி நாங்க நம்ப மாட்டோம்
எதற்கும் செந்தில் பாலாஜியிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ளவும் ...
அண்ணாமலை,மாநில தலைவராக இருக்கும் போது, கட்சி நன்றாக வளர்ந்துள்ளது. இளைஞர்கள், அதிக அளவில், தமிழக பா.ஜ.க கட்சியில் சேர்ந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலில், ஒட்டு சதவீதமும், அதிகார பூர்வ புள்ளி விபரப்படி 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில்,அண்ணாமலையின் பணியும், உழைப்பும் பாராட்டத்தக்கது. அதற்குண்டான, வெகுமதி மத்தியில் ராஜ்ய சபா எம்.பி அல்லது ஜூனியர் இணை அமைச்சர் பதவிக்கு அவர் தகுதியானவர் தான். இங்கு பாரதீய ஜனதா கட்சியும், அதன் கொள்கைகளும் தான் மெயின் ஹீரோ.மோடி அவர்களோ அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர் கூட கட்சிக்கு, அடுத்த இரண்டாம் கதாநாயகர்கள் தான். வாழ்க பாரதம் வாழ்க தமிழ்
அதிகார பூர்வ புள்ளி விபரப்படி 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. - சங்கிகுரூப் வாட்ஸப் புள்ளிவிவரமா? தக்காளி ஒரு கவுன்சிலர் சீட்டுக்கு துப்பில்லை. 18% ஆம். இப்படியே கனாக்கண்டுகிட்டு இரு. மந்திரத்தில் மாங்காய் வருமுன்னு சொல்லிக்கிட்டு குடுகுப்பைக்காரன் சாட்டையால் அடிச்சிக்கிட்டு ஏமாத்திகிட்டு இருப்பான்.