வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திமுகவின் வெற்றி உறுதி, நோட்டா கட்சிக்கு இன்னும் மக்கள் ஓட்டுபோடமாட்டார்கள்
அதிமுக போட்டியிடாததால் அக்கட்சியை சார்ந்த பெரும்பாலானோர் வாக்களிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அத்தொகுதி மக்களின் நலன் கருதி அவர்களும் திமுகவிற்கு எதிராக வாக்களிக்கவேண்டும்.
இப்படித்தான் தேர்தல் சமயத்திலும் அலசல் நடந்தது.
புரட்சி தலைவி அம்மா அவர்கள் தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஆதரித்தவர். அம்மா அவர்கள் இன்று இருந்திருந்தால் ஒன்று அதிமுக போட்டியிட்டிருக்கும் அல்லது தீய சக்தியின் எதிர்க்கட்சியான பாமகவை ஆதரித்திருப்பார்
எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் பாஜகவின் கூட்டணியான பாமகவின் மாம்பழம் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனென்றால் புரட்சி தலைவர் அவர்களும் அம்மா அவர்களும் வாழ்நாள் முழுவதும் தீய சக்தியான திமுகவை எதிர்த்து போராடியவர்கள். நாம் தமிழர் சீமானையும் இலங்கை தமிழர் பிரச்சனையில் சிறையில் தள்ளி புறக்கணித்தவர் அம்மா அவர்கள்.
அதிமுக தேதிமுக அமமுக கட்சிகள் இப்போது திமுகவா அல்லது பாஜகவா யார் மக்களின் மனதில் இப்போது இருக்கிறார்கள் என்று கருத்தை அறிய விரும்புகிறார்கள். நாதக நிலையு ம் தெளிவாகும் இப்போது.
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago