வாசகர்கள் கருத்துகள் ( 18 )
நைஸ்... நைஸ்... வெரி... வெரி...நைஸ்...
மனிதனின் உண்மை இன்ப நிலை இது தான் மற்றவை அனைத்தும் போலி ள்ள வேலை அவர் புத்தமதை ஏற்றார் இல்லாவிட்டால் ங்கிகளின் பிரைன் வாஷின்ல் தடுமாற்றம் அடைந்து இருப்பர் வாழ்த்துக்கள் அய்யா
ஆட்சியிலிருக்கும் நம்ப ஆளு பழி பாவத்துக்கு அஞ்சமாட்டான். சிவன் கோவில் சொத்தையே திருடுவான்.
இங்க ஆட்சியிருக்கிற ஒரு குடும்பத்தை விட்டால் 45000 கோடி சொத்தையும் களீபரம் செய்து விடுவார்கள்.
ஒரு பெண்ணை கட்டி வாழவும் இல்லாமல் மணமுறிவும் கொடுக்காமலே டிமிக்கி கொடுத்து கொண்டு பதவி வெறி பிடித்து அலையாமலும், மனைவி கட்டி, பெண்ணை பிள்ளையாய் பெற்று ,கல்யாணம் பண்ணி வைத்து சுக போக வாழ்க்கையில் திளைக்க வைத்து விட்டு ஊரான் பிளளைகளை மொட்டை அடித்து வாழ்க்கையை நாசமாக்காமல்,எளிமையாக வாழும் உண்மையான துறவிக்கு வணக்கம்
இவர் மனிதரில் புனிதர்
நீயி சாமியாராப் போய்க்கோ ..... ஆனா துட்டை எங்களுக்கு கொடுத்துட்டுப் போயிருக்கக் கூடாதா ???? குடும்பக்காட்சி காரசார கேள்வி ......
பாஸ், ஒரு வீடு, மூணு வேலைக்கு சோரு இருந்தா, அதுக்கு மேல காசு சேக்க மனசு வரல. வேலை உட்டுட்டேன், கோயில் குளம்னு போக தான் மனசு விரும்புது, இவருக்கு இள வயதில் அந்த பக்குவம் வந்தது பெரிய விஷயம்
என்னயா பெரிய 4000 கோடி சொத்து அது எல்லாம் எங்க மழை நீர் வடிகால் செலவுக்கே பத்தாது
எதுக்கு அந்த சொத்தையும் ஆட்டையை போடவா