வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எனக்கென்னவோ பிரச்சினையை திசை திருப்ப உடன்பிறப்புகளே செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். உற்சாக பான கடைகள் சரிவர இயங்குகின்றனவா மக்களுக்காக 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பானம் கிடைக்கின்றனவா என்ற பரிசோதனைக்குப்பின்னர் சிலை எது கலை எது என்று தெரியாமல் கல்லிடைக்குறிச்சி போல நினைத்து கருப்பு வண்ணம் பூசி விட்டார்கள் . தொடர்ந்து சிவப்பு வண்ணம் பூசுவதற்கு முன்னர் உதய சூரியன் உதித்து விட்டான் .
ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து ..உயிர் போகவிருந்த தமிழை ஐசியூவில் உடனடியாக சேர்த்து காப்பாற்றியவரை, அரசியலில் நேர்மையாகவும், பொதுவாழ்வில் தூய்மையாகவும் , வாழ்வில் தனிமனித ஒழுக்கத்தின் சிகரமாகவும், திருவள்ளுவருக்கே ஆச்சரியப்படும் அளவிற்கு திருக்குறளுக்கு உரை எழுதிய, இளங்கோவடிகளுக்கே சிலப்பதிகாரத்தை உரையுடன் சொல்லிக்கொடுத்த முத்தமிழ் தமிழ் அறிஞர் , சங்க புலவர்களுக்கே சவால் விடும் தமிழுக்கு சொந்தக்காரர் , ஊழலுக்கு நெருப்பாக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை மீது கருப்பு பெயின்ட் ஊற்றியது மிகவும் கேவலமான , கோழைத்தனமான செயல்.. கருப்பு பெயிண்ட் மீது ஏற்பட்ட களங்கத்தை யார் துடைப்பார் ,,
அதுதான் மாநகராட்சி ஊழியர்கள் துடைத்து கொண்டிருக்கிறார்களே.. இனி கருப்பு பெயின்டிற்கு ஏற்பட்ட கலங்கம் நீங்கிவிடும்.. எனக்கென்னமோ திமுகவினர் மீது தான் சந்தேகம்... சமீபத்தில் இந்தி எழுத்துக்கள் மீது கருப்பு பெயிண்ட் அடித்தார்கள் அதிலும் இந்தி, ஆங்கிலம்,தமிழ் எது என்றே தெரியாமல் சகட்டுமேனிக்கு பெயின்டை பூசினார்கள்.. அவர்கள் தான் சரக்கடித்த மப்பில் யாரோட சிலை என்று தெரியாமல் பூசி விட்டார்களோ என்னவோ....!!!