வாசகர்கள் கருத்துகள் ( 59 )
பணத்துக்காக பிணம் தின்னுவர்
இந்து அறநிலையத்துறை என்று ஒன்றும் அதன் மந்திரியாக தற்போது உள்ளவர் இருக்கும் வரையிலும், இந்த துறை அறமில்லாத் துறையாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கும். ஆன்மீகவாதிகளும், இந்து அமைப்புகளும் கோயில் உண்டியலில் காணிக்கைகள், பணம் எதுவும் போடவேண்டாம் என்று பக்தர்களுக்கு அறிவியுங்கள்.
ஹிந்து மதத்தை காண்பித்து தமிழக மக்களை பயமுறுத்தி திராவிடக் கட்சிகளுக்கு எதிராக திருப்ப நினைக்கும் பாஜகவின் முயற்சியை தமிழக மக்கள் நாள்தோறும் தோற்கடித்து கொண்டே இருக்கின்றனர்!
ஆல் in ஆல் வைகுண்டம், சிதறு தேங்காய் எங்கு உடைத்தாலும் வந்து விடுவார்....
ANGU AVAR VARUVAAR.AANAL SIDHARU THENGAYAI ODI ODI PORUKKI NEE THINBADHAI PAARKKA VARUVAAR
திராவிடம் பேசும் காலி தகர டப்பாகளின் ஓசை அதிகமாக இருக்கிறது
ஹிந்து பெயரில் ஒளிந்திருக்கும் லுங்கிபாய்ஸ் அதிகமாயிட்டாங்க ........
அதை பெருங்காயம் பட்ட இந்த பெருங்காய ஹரி டப்பா புலம்புகிறது.
ஒருவர் போடும் வேஷத்தை இன்னொருவர் செய்தல் கோபம் வருவது இயல்பு தானே
அரசாங்கத்தின் ஒரு அங்கம் தான் அற நிலையதுறை அப்படி இருக்கும் போது தவறு இல்லை, அப்படி பார்த்தால் நரேந்திர தாமோதிரதாஸ் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டி வரும் மூடிட்டு இரும்போய் பக்கம் பக்கமாய் விளம்பரம் தேடி கொள்ளுவது யார் என்று இந்திய மக்களுக்கு தெரியும்
அறநிலையத்துறைக்கு அரசு பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்குவதில்லை. ஆலயங்களின் வருமானத்தில் 14 சதவீதம் வரை பிடுங்கி அதில்தான் இந்த அரசுத்துறை இயங்குகிறது. இதே மாதிரி மற்ற மதத்தினரது நிறுவனங்களில் வசூலிப்பதில்லை. தலையிடுவதுமில்லை. ஹிந்து எதிர்க்க மாட்டாங்க, தாக்க வர மாட்டான் என்ற தைரியம்.
பக்தி பகல் வேஷம் போடுவது யார்? ஹிந்து முன்னணிக்கு தெரியாதோ? இந்துக்களின் முன்னணி என்று சொல்லிக்கொண்டு, சொந்த இந்துக்கள் பற்றி, ஓசி கோட்டர், திராவிஷம் என்றெல்லாம் கேவலமா பேசறது எல்லாம் இந்துக்கள் தான்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் கருத்து பகுதி செம்ம .. வச்சு செய்ஞ்சுட்டாங்க நம்ம வாசக கண்மணிகள் .. திருந்துமா
""தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும்"" நாம உண்மை சொல்லும்போது இவருக்கு ஏன் கோபம் வருது என்று தெரியவில்லை அதை கொண்டு ஆதாயம் அடையும் கூட்டமே இப்படி உண்மையை உரக்க சொல்லுபோது நெறி கட்டுது உண்மை ரொம்ப நாளுக்கு உறங்கி விடாது பொய்யும் ரொம்ப நாளுக்கு உலா வர முடியாது, உண்மை வெடித்து பொய் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடும் நாள் வரும் பொய் வேஷம் போட்டு கொண்டு தெரியும் கும்பல் ஓடி ஒளியும் நாளும் வரும்
சும்மா அறிக்க எல்லாம் பத்தாது
மேலும் செய்திகள்
ரூ.4,000 கோடியா, தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்னையா?
22-Oct-2024